11-10-2004, 11:43 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நீங்கள் ஒரு கிறிஸ்த்தவனாயே அல்லது முஸ்லீமாயே அல்லது பௌத்தனாயே இருந்தால் நீங்கள் மற்றைய மத்தின் வழிபாட்டுத்தளங்களுக்குச் செல்வீர்களா??
ஆனால் நான் சொல்கின்றேன் என்னால் சகல ஆலயங்களுக்கும் அவர்கள் அனுமதித்தால் நான் செல்வேன் எனக்கு எனது மதம் எந்தத் தடையையும் விதிக்க வில்லை ஆனால் மற்றைய மதம்.... கட்டாய பெயர் மாற்றம்... சவுக்கடி.... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஐயா சாமி
நீங்கள் இந்துவாக இருந்து கொண்டு தேவாலயத்துக்கோ அல்லது விகாரைக்கோ போக முடியும். ஆனால் மற்ற மத்தினர் உங்கள் கோயிலுக்குள் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்பது தெரியாது. அதை விடுங்கள்...
அதைவிடப் பெரிய கேவலம் இந்துக் கோயிலுக்குள் ஒரு இந்துவே போகமுடியாது. இப்படி ஒரு கேவலம் வேறை எந்த மத்திலும் இல்லை. சூத்திரன் தாழ்த்தப்பட்டவன் எண்டு கூறி இந்து மதத்தைப் பின்பற்றுபவன் இந்துக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுதில்லை.
கோயில்களில் மாட்டு வடிவத்திலிருக்கும் நந்தன் கதை பற்றி நீங்கள் அறியவில்லையை?? அந்தப் பழைய கதை பொய்யோ உண்மையோ தெரியாது. தமிழ்நாட்டில் தங்களை கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற காரணத்தினால் ஒரு தலித் கிராமமே முஸ்லீம் மதத்திற்கு மாறியது. இது இவ்வருடம் நடந்த உண்மைக் கதை. (அறிந்திருப்பீர்கள் எண்டு நினைக்கிறன்).
கிறிஸ்தவ மதத்திற்கு மாறீனால் ஆங்கிலப் பெயர்களை அவர்கள் வைத்துக் கொள்கிறார்கள், இஸ்லாமிற்கு மாறினால் அரபிய பெயர்களை வைக்கிறார்கள் இது கட்டாய பெயர் மாற்றம் நான் இதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நீங்களும் தமிழன் நானும் தமிழன் ஏனையா எங்கள் இருவருக்கும் தமிழ்ப் பெயர் இல்லை.??? எப்படி தமிழர்களான எமக்கு தமிழ்ப் பெயர் இல்லாமல்ப் போனது நமக்கு மட்டுமா ஈழத்தமிழர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கும், இந்தியத் தமிழர்களில் 75 சதவீத்திற்கும் அதிகமானோருக்கும் தமிழ் பெயர் இல்லை. இதைக் கேட்க வேதனையாய் இல்லை??
ஆனால் நான் சொல்கின்றேன் என்னால் சகல ஆலயங்களுக்கும் அவர்கள் அனுமதித்தால் நான் செல்வேன் எனக்கு எனது மதம் எந்தத் தடையையும் விதிக்க வில்லை ஆனால் மற்றைய மதம்.... கட்டாய பெயர் மாற்றம்... சவுக்கடி.... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஐயா சாமி
நீங்கள் இந்துவாக இருந்து கொண்டு தேவாலயத்துக்கோ அல்லது விகாரைக்கோ போக முடியும். ஆனால் மற்ற மத்தினர் உங்கள் கோயிலுக்குள் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்பது தெரியாது. அதை விடுங்கள்...
அதைவிடப் பெரிய கேவலம் இந்துக் கோயிலுக்குள் ஒரு இந்துவே போகமுடியாது. இப்படி ஒரு கேவலம் வேறை எந்த மத்திலும் இல்லை. சூத்திரன் தாழ்த்தப்பட்டவன் எண்டு கூறி இந்து மதத்தைப் பின்பற்றுபவன் இந்துக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுதில்லை.
கோயில்களில் மாட்டு வடிவத்திலிருக்கும் நந்தன் கதை பற்றி நீங்கள் அறியவில்லையை?? அந்தப் பழைய கதை பொய்யோ உண்மையோ தெரியாது. தமிழ்நாட்டில் தங்களை கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற காரணத்தினால் ஒரு தலித் கிராமமே முஸ்லீம் மதத்திற்கு மாறியது. இது இவ்வருடம் நடந்த உண்மைக் கதை. (அறிந்திருப்பீர்கள் எண்டு நினைக்கிறன்).
கிறிஸ்தவ மதத்திற்கு மாறீனால் ஆங்கிலப் பெயர்களை அவர்கள் வைத்துக் கொள்கிறார்கள், இஸ்லாமிற்கு மாறினால் அரபிய பெயர்களை வைக்கிறார்கள் இது கட்டாய பெயர் மாற்றம் நான் இதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நீங்களும் தமிழன் நானும் தமிழன் ஏனையா எங்கள் இருவருக்கும் தமிழ்ப் பெயர் இல்லை.??? எப்படி தமிழர்களான எமக்கு தமிழ்ப் பெயர் இல்லாமல்ப் போனது நமக்கு மட்டுமா ஈழத்தமிழர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கும், இந்தியத் தமிழர்களில் 75 சதவீத்திற்கும் அதிகமானோருக்கும் தமிழ் பெயர் இல்லை. இதைக் கேட்க வேதனையாய் இல்லை??
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

