11-10-2004, 09:53 AM
சிறீரமணன் நீங்கள் நன்றாக யாரோ_______________ சொன்னது களைக்கேட்டுக் கொண்டு எழுதக்கூடாது. சங்ககாலம் முதல் இந்து சமயம் இருந்தது உங்களுக்குத் தெரியாமல் போனதிற்கு நான ஒன:றும் செய்ய முடியாது. ஆங்கிலே படையேடுப்பிற்கு பின்னே தான் மற்றை மதங்கள் தமிழர்களிடையே பரவி அதற்கு முன் அசோகனால் இந்தியாவிலிருந்து பௌத்த மதம் பரப்பட்டது ஆனால் அதை தமிழ் மன்னர்களும் மக்களும் ஏற்றுக் கொள்ள வில்லை ( ஆதாரம் கோணேசர் ஆலயம்-திரகோணமலை,கீரிமலை யாழ்ப்பாணம், திருக்கேதீச்சரம் மன்னார், வற்றாப்பளை கண்ணகியம்மன்,முல்லைத்தீவு (சிந்து வெளியிலே செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளை ஒருமுறை திருப்பிப் பாருங்கள் )
[size=18]தைப் பொங்கள் தமிழர் திருநாளா??????
ஆகா எப்ப தொடக்கம் எனக்கு நீங்கள் சொன்ன பிறகு தான் தெரியும்.
ஒரு கிறிஸ்தவன் தைப் பொங்கலைப் பொங்கி திருநீறு வைப்பானா??
ஒரு முஸ்லீம் பொங்கல் பானையைத்தான் அடுப்பில் கூட வைப்பான??? என்னையா கதைவிடுகிறியள்?
இந்து சமயத்தை விட யாராவது பொங்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்தாய் இது வரை தெரியவில்லை.. புது வருடம் என்று வேற கதை விடுறியள் அப்ப கிறிஸ்த்தவர்கள் (தமிழர்கள்)கொண்டாடும் கிஸ்மஸ் (நத்தர் புதுவருடம்) என்ன புதுசுக்கு புதுசோ?? தைப் பொங்கல் கூட இன்றும் சில காலம் செல்ல கூட நம்பிக்கையாய் தெரியும் ஏனெனில் மதத்தை நம்பாத சிலர் தாம் போகும் வயதில் இளையவர்களின் உள்ளித்தில் மதம் பற்றிய விமர்சனத்தை எழுப்பி விட்டுள்ளனர்??
உங்களிடம் ஒரு கேள்விகள்
நீங்கள் ஒரு கிறிஸ்த்தவனாயே அல்லது முஸ்லீமாயே அல்லது பௌத்தனாயே இருந்தால் நீங்கள் மற்றைய மத்தின் வழிபாட்டுத்தளங்களுக்குச் செல்வீர்களா??
ஆனால் நான் சொல்கின்றேன் என்னால் சகல ஆலயங்களுக்கும் அவர்கள் அனுமதித்தால் நான் செல்வேன் எனக்கு எனது மதம் எந்தத் தடையையும் விதிக்க வில்லை ஆனால் மற்றைய மதம்.... கட்டாய பெயர் மாற்றம்... சவுக்கடி....
ஈழத்தமிழரைப் பொறுத்தவரை இந்து மதம்
சுகந்திர மான ஒரு மதம். அந்த மாதத்தின் தத்தவங்கள் வழியே வாழத் தெரியாதவனுக்கு அனைத்துமே மூட நம்பிக்கைதான்... கீ{தையைப் படித்துப்பாருங்கள்....தெரியும்..
சங்க காலம் சங்க காலம் என்று கூறும் உங்கள் சங்ககாலம் பற்றிய கதை மட்மென்ன மூட நம்பிக்கையில்லையா??? எதை ஆதாரமாகக் கொண்டு நீங்கள் சங்ககாலம் பற்றி கூறுகின்றீர்கள்???
கற்பனையில் கவி எழுதி அதை ஈழத்துடன் முடிச்சுப்போட்டு இராமனை நல்லவனாக்கிய கம்பரின் இராமயத்தை ஆதாரமாகக் கொண்டு சொல்கின்றீரோ?? (வான்மீகரின் இராமயணத்ததைப் படித்துப்பாருங்கள்)
அல்லது அடுத்த மிகபெரும் கற்ப்பனைக்கடல் மகா பாரதத்தை வைத்துச சொல்கின்றீரோ???
அல்லது உண்மையே பேசியதாய் கவிஞரின் பொய்யால் எழுதிய அரிந்சந்திரா புராணத்ததை வைத்துச் சொல்கின்றீரா???அல்லது சிலவேளை தென்னிந்திய கற்பனையியலாளர்களின் கற்பனையில் வந்த திரைப்படத்தை பார்த்து விட்டீரோ???
கற்பனைகள் கதைகளில் கூட இந்து மதம் முன்னிலைப் பெறுவதை நீர் அறிவதில்லைப் போல.....
சங்க காலம் பற்றி தமிழனுக்கு சொன்னது யார்???? அதன் ஆதாரச்சுவடுகளை வழங்கியது யார்????
-நேசமுடன் நிதர்சன்-
[size=24]குறிப்பு:
[size=18]தைப் பொங்கள் தமிழர் திருநாளா??????
ஆகா எப்ப தொடக்கம் எனக்கு நீங்கள் சொன்ன பிறகு தான் தெரியும்.
ஒரு கிறிஸ்தவன் தைப் பொங்கலைப் பொங்கி திருநீறு வைப்பானா??
ஒரு முஸ்லீம் பொங்கல் பானையைத்தான் அடுப்பில் கூட வைப்பான??? என்னையா கதைவிடுகிறியள்?
இந்து சமயத்தை விட யாராவது பொங்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்தாய் இது வரை தெரியவில்லை.. புது வருடம் என்று வேற கதை விடுறியள் அப்ப கிறிஸ்த்தவர்கள் (தமிழர்கள்)கொண்டாடும் கிஸ்மஸ் (நத்தர் புதுவருடம்) என்ன புதுசுக்கு புதுசோ?? தைப் பொங்கல் கூட இன்றும் சில காலம் செல்ல கூட நம்பிக்கையாய் தெரியும் ஏனெனில் மதத்தை நம்பாத சிலர் தாம் போகும் வயதில் இளையவர்களின் உள்ளித்தில் மதம் பற்றிய விமர்சனத்தை எழுப்பி விட்டுள்ளனர்??
உங்களிடம் ஒரு கேள்விகள்
நீங்கள் ஒரு கிறிஸ்த்தவனாயே அல்லது முஸ்லீமாயே அல்லது பௌத்தனாயே இருந்தால் நீங்கள் மற்றைய மத்தின் வழிபாட்டுத்தளங்களுக்குச் செல்வீர்களா??
ஆனால் நான் சொல்கின்றேன் என்னால் சகல ஆலயங்களுக்கும் அவர்கள் அனுமதித்தால் நான் செல்வேன் எனக்கு எனது மதம் எந்தத் தடையையும் விதிக்க வில்லை ஆனால் மற்றைய மதம்.... கட்டாய பெயர் மாற்றம்... சவுக்கடி....
ஈழத்தமிழரைப் பொறுத்தவரை இந்து மதம்
சுகந்திர மான ஒரு மதம். அந்த மாதத்தின் தத்தவங்கள் வழியே வாழத் தெரியாதவனுக்கு அனைத்துமே மூட நம்பிக்கைதான்... கீ{தையைப் படித்துப்பாருங்கள்....தெரியும்..
சங்க காலம் சங்க காலம் என்று கூறும் உங்கள் சங்ககாலம் பற்றிய கதை மட்மென்ன மூட நம்பிக்கையில்லையா??? எதை ஆதாரமாகக் கொண்டு நீங்கள் சங்ககாலம் பற்றி கூறுகின்றீர்கள்???
கற்பனையில் கவி எழுதி அதை ஈழத்துடன் முடிச்சுப்போட்டு இராமனை நல்லவனாக்கிய கம்பரின் இராமயத்தை ஆதாரமாகக் கொண்டு சொல்கின்றீரோ?? (வான்மீகரின் இராமயணத்ததைப் படித்துப்பாருங்கள்)
அல்லது அடுத்த மிகபெரும் கற்ப்பனைக்கடல் மகா பாரதத்தை வைத்துச சொல்கின்றீரோ???
அல்லது உண்மையே பேசியதாய் கவிஞரின் பொய்யால் எழுதிய அரிந்சந்திரா புராணத்ததை வைத்துச் சொல்கின்றீரா???அல்லது சிலவேளை தென்னிந்திய கற்பனையியலாளர்களின் கற்பனையில் வந்த திரைப்படத்தை பார்த்து விட்டீரோ???
கற்பனைகள் கதைகளில் கூட இந்து மதம் முன்னிலைப் பெறுவதை நீர் அறிவதில்லைப் போல.....
சங்க காலம் பற்றி தமிழனுக்கு சொன்னது யார்???? அதன் ஆதாரச்சுவடுகளை வழங்கியது யார்????
-நேசமுடன் நிதர்சன்-
[size=24]குறிப்பு:
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

