11-10-2004, 05:08 AM
<!--QuoteBegin-நிதர்சன்+-->QUOTE(நிதர்சன்)<!--QuoteEBegin-->எது எவ்வாறாயினும் தீபாவளி மூட நம்பிக்கையா? என்று கேட்டால் எனது பதில் இல்லை என்பதே வடந்தியாவிலிருந்து பரவியதே இந்தீபாவளி திருநாள் என்று வாதடும் இவர்கள் ஏன் தமிழர்களிடமிருந்த வட இந்தியர்களுக்கு பரவியிருக்கக கூடாது என்று சிந்திக்க வில்லை. ஆய்வு என்பது இருபக்கத்திலிருக்கும் நியாயங்களையும் ஆராய்வதே. இப்படிப் பார்த்தால் தைப்பெங்கல் மட்டுமென்ன சுரியனுக்கு நன்றி செய்வது என்று சொல்லி விட்டு நாம் தானே மகிழ்வுடன் இரக்கிறோம். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நிதர்சன் பண்டிகைகளைக் கொண்டாடி மக்கள் மகிழ்வுடனிருப்பதை யாரும் எதிர்க்கவில்லை.
இந்தத் தீபாவளி தமிழர்களின் பண்டிகையானது இந்து மதம் எண்ட சாக்கடை தமிழர் பண்பாட்டில் கலந்த பின்புதான். இதை உருவாக்கியதும் இந்து மதத்தை தமிழரின் திணித்த பார்ப்பனப் பரதேசிகள்தான்.
ஆனால் தைப்பொங்கல் அப்படியல்ல!
இந்தச் சாக்கடை மதம் வரமுதலில் இருந்தே அதாவது சங்ககாலத்திலிருந்தே (சங்க காலத்திற்கு முன்பாகக் கூட இருக்கலாம்) தமிழர்கள் தைப் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். இது தமது விவசாயத்திற்கு ஒளியும், மழையும் தந்த சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள் மாத்திரமல்ல!!! இதுவே தமிழர்களின் புத்தாண்டும் கூட.
நிதர்சன் பண்டிகைகளைக் கொண்டாடி மக்கள் மகிழ்வுடனிருப்பதை யாரும் எதிர்க்கவில்லை.
இந்தத் தீபாவளி தமிழர்களின் பண்டிகையானது இந்து மதம் எண்ட சாக்கடை தமிழர் பண்பாட்டில் கலந்த பின்புதான். இதை உருவாக்கியதும் இந்து மதத்தை தமிழரின் திணித்த பார்ப்பனப் பரதேசிகள்தான்.
ஆனால் தைப்பொங்கல் அப்படியல்ல!
இந்தச் சாக்கடை மதம் வரமுதலில் இருந்தே அதாவது சங்ககாலத்திலிருந்தே (சங்க காலத்திற்கு முன்பாகக் கூட இருக்கலாம்) தமிழர்கள் தைப் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். இது தமது விவசாயத்திற்கு ஒளியும், மழையும் தந்த சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள் மாத்திரமல்ல!!! இதுவே தமிழர்களின் புத்தாண்டும் கூட.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

