11-09-2004, 06:16 AM
தீபம்+வலி=தீபாவலி
தமிழா இது உனக்கு வளியல்ல வலி
நீ உந்தன் தலைவனை, அரசனை இழந்த நாளில் தீபமேத்தி அவனுக்கு அஞ்சலி செலுத்து.
இது நீ மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாளல்ல
இது நீ உனது பண்பாட்டை இழந்த நாளாகக் கூட இருக்கலாம்
இது உனக்குள் சாதி என்ற பேயை விதைத்த நாளாகக் கூட இருக்கலாம்.
இது உன்னை சாத்திரம் சமயம் எண்ட பெயரில் மூடன் ஆக்கிய நாளாககக் கூட இருக்கலாம்
தமிழா, தமிழீழத் தாயகத்தை விடுவிப்பதற்காய் களமாடி மடிந்த மாவீரர்களுக்கு நீ அஞ்சலி செலுத்துவதைப் போன்று எமது பண்பாட்டை, எமது மண்ணை பார்ப்பன பரதேசிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக மடிந்த அந்த அசுரர்(புனிதர்)களுக்கும் அஞ்சலி செலுத்து.
தமிழா இது உனக்கு வளியல்ல வலி
நீ உந்தன் தலைவனை, அரசனை இழந்த நாளில் தீபமேத்தி அவனுக்கு அஞ்சலி செலுத்து.
இது நீ மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாளல்ல
இது நீ உனது பண்பாட்டை இழந்த நாளாகக் கூட இருக்கலாம்
இது உனக்குள் சாதி என்ற பேயை விதைத்த நாளாகக் கூட இருக்கலாம்.
இது உன்னை சாத்திரம் சமயம் எண்ட பெயரில் மூடன் ஆக்கிய நாளாககக் கூட இருக்கலாம்
தமிழா, தமிழீழத் தாயகத்தை விடுவிப்பதற்காய் களமாடி மடிந்த மாவீரர்களுக்கு நீ அஞ்சலி செலுத்துவதைப் போன்று எமது பண்பாட்டை, எமது மண்ணை பார்ப்பன பரதேசிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக மடிந்த அந்த அசுரர்(புனிதர்)களுக்கும் அஞ்சலி செலுத்து.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

