11-08-2004, 06:08 PM
kuruvikal Wrote:ஒளிக்க நினைக்கும் ஒரு மனதை
ஓர் நொடியில் கண்டுணரும் உளவாளி நான்
ஓயாமல் தொடரும் என்சேவை
ஒருநாள் ஒருவன் ஆட்டம் முடிப்பேன்
ஓயாமல் நான் போடும் நர்த்தனம் நிறுத்தி
குருவிகள் அண்ணா கவிதை சூப்பர். கவிதைகள் கடனுக்கும் விடுகிறீர்களா? இல்லை ஹரியண்ணா கேட்டிருந்தார் அதுதான்
----------

