11-08-2004, 03:06 PM
பரவாயில்லை! நான் யார் எண்டு தெரிஞ்சிட்டுது! சரி ஒரு உளவாளி முதலில் தான் யாரப்பற்றி உளவுடிசய்ய நினைக்கிறானே அவைக்கு தான் இனியில்லாத விசுவாசமானவன் போல் இருப்பான். இதில் நான் வலு கில்லாடி! மற்றது அவைக்கு நான் ஒரு அடமை போல கூட நிற்பன். ஆனால் தக்க தருணம் வரேக்கை அப்படியே பிளேட்டை மாததுவன். நான் உளவெடுக்கிற ஆக்களைப்பற்றி புழுகி புழுகி செய்தி எல்லாம் சொல்லி அவையின்றை ஆழ் போல் காட்டுவன், இடையிலை நச்சு தனமா அவையை பற்றி ஒரு செய்தி போடுவன் அதை சனம் நிச்சயம் நம்பும். இதுான் என் திட்டம். இதை தான் ரீபீசியிலை செய்தனானா். அவை பப்பளிக்கா வெளியா புலியை எதிர்க்க நான் இடம் மாற வேண்டி வந்திட்டுதுஇ. பிறகு உந்த சங்கமமும் உதை தான்“ செய்தவை! நடுநிலைமை அது இது என்டடு புலி வேசம், அனால் அதிலை முழுவேசமும் போட்டது நான், ம் இனி அவங்கள் உண்மையான விசுவாசியா மாறிவிடுவாங்கள். உதை நான் எப்படியும் நிப்பாட்ட வேணும். நிதி வசதி கூட செய்வன். இப்பதான் தூதுவரோடை கதைச்சனனான். அவரசம் உடன் உதவி செய்யுங்கோ!
Summa Irupavan!

