11-08-2004, 08:26 AM
kavithan Wrote:அட அப்ப குருவி தான் அவை புலவராக்கும்...? அது தான் ஒரு கவிதை அவரிட்டை கேக்கிறியள் போலை .. சும்மா கிங் கெண்டு கதைச்ச உடனையே குணம் வந்திடும் என்ன....?.. அப்ப யாழிலை உள்ள எல்லாருக்கும் பதவி வருமா..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->சரி சரி உமக்கும் ஏதாவது பதவி போட்டு தாரன். இந்த விசயத்தை வெளிய சொல்லிடாதீம். பிறகு ஆனந்த சங்கரியாரும் ஒடி வந்திடுவான்

