11-06-2004, 09:44 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/bird1.jpg' border='0' alt='user posted image'>
மனது மயக்கி
மாயமாய் மலராய் வந்தது
மலருமல்ல மங்கையுமல்ல
பிசாசு...!
பிசாசின் பாதையில் நடைபயின்று
விசித்திரமாய் கதை பேசி
குணமறிந்து கண்டுணர்ந்து
அதுவாய் அழிய பாதை காட்டிட
தானாய் அழிந்தது....!
சதியும் முடிந்தது
களத்தில் போரும் ஓய்ந்தது...!
கண்டதும் கழியதும் கண்டு
மனதோடு மயங்கி
குருவிதன் கொள்கைகள்
இறந்ததாய் வரலாறு
என்றும் இல்லவே இல்லை....!
சதியழிப்பு இனிதே நடந்தது
சதிவென்று
சந்தோஷக் கடலில் வெண்மனம்
தூய்மையோடு மிளிர்கிறது....!
அதுபோதும்
நிம்மதி நீடித்து
சுதந்திரமாய் வாழ்ந்திட....!
நன்றி : http://kuruvikal.yarl.net/
மனது மயக்கி
மாயமாய் மலராய் வந்தது
மலருமல்ல மங்கையுமல்ல
பிசாசு...!
பிசாசின் பாதையில் நடைபயின்று
விசித்திரமாய் கதை பேசி
குணமறிந்து கண்டுணர்ந்து
அதுவாய் அழிய பாதை காட்டிட
தானாய் அழிந்தது....!
சதியும் முடிந்தது
களத்தில் போரும் ஓய்ந்தது...!
கண்டதும் கழியதும் கண்டு
மனதோடு மயங்கி
குருவிதன் கொள்கைகள்
இறந்ததாய் வரலாறு
என்றும் இல்லவே இல்லை....!
சதியழிப்பு இனிதே நடந்தது
சதிவென்று
சந்தோஷக் கடலில் வெண்மனம்
தூய்மையோடு மிளிர்கிறது....!
அதுபோதும்
நிம்மதி நீடித்து
சுதந்திரமாய் வாழ்ந்திட....!
நன்றி : http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

