11-05-2004, 09:38 PM
நிச்சயம் நாலாயிரம் கையெழுத்துக்களில் நாலாவது துரோகிகளின் கையெழுத்தாக இருக்குமென்பது சந்தேகமே! ஏறக்குறைய எல்லாக் கையெழுத்துக்களும் தமிழ்நாதத்தையோ, தமிழ்நெற்றையோ அல்லது யாழ் கருத்துக் களத்தில் வந்த செய்தியின் அடிப்படையில் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பேயாகும். ஆகவே நிச்சயமாக இத் தளங்களே தவறான வழி நடாத்தலுக்கு பொறுப்பானவர்கள். இதில் எந்த ஒரு இரண்டாவது கருத்துக்கும் இடமேயில்லை.
1) இதற்கு மன்னிப்பு என்ற வசனம் தேவைப்படாவிட்டாலும், நடைபெற்ற தவறை விளக்கி ஒரு சிறு அறிக்கையையேனும் மேற்குறிப்பிட்ட இணையத் தளங்கள் வெளியிட வேண்டாமா?
2) கையெழுத்து இட்டு விட்டும், இன்னும் அதன் உண்மைத் தன்மை தெரியாமலும், தாங்கள் பிழையாக வழிநடாத்தப்பட்டது தெறிவிக்காமலும் விடுவது சரியா?
3) உண்மை புரியாமல் கையெழுத்து இட்டவர்கள் மூலம் இன்னும் எத்தனை ஆயிரக் கணக்காணவர்களுக்கு அத்துரோகத் தளம் பற்றிய செய்தி பரவப் போகின்றது? இதைத் தடுக்க வேண்டாமா?
4) அச் செய்திகலை இணையங்களிலிருந்து அகற்றுவதாலோ மறைப்பதாலோ நடந்த தவறுகள் திருத்தப் பட்டுவிடுமா?
தயவு செய்து எங்கள் கோரிக்கைகளை எழுந்தமானமாக நிராகரிக்காமல், ஓர் சிறு அறிக்கை மூலமாவது உண்மையை தெரியப்படுத்துங்கள். இது இன உணர்வின்பால் விடப்பட்ட தவறே!
பி.கு: யாழ் கருத்துக்களத்தை பார்வையிடும் உறவுகளைத் தவிர வேறு எவருக்கும் அத் துரோகிகளின் இணையத்தளத்தின் உண்மை நிலமை தெரியாது.
1) இதற்கு மன்னிப்பு என்ற வசனம் தேவைப்படாவிட்டாலும், நடைபெற்ற தவறை விளக்கி ஒரு சிறு அறிக்கையையேனும் மேற்குறிப்பிட்ட இணையத் தளங்கள் வெளியிட வேண்டாமா?
2) கையெழுத்து இட்டு விட்டும், இன்னும் அதன் உண்மைத் தன்மை தெரியாமலும், தாங்கள் பிழையாக வழிநடாத்தப்பட்டது தெறிவிக்காமலும் விடுவது சரியா?
3) உண்மை புரியாமல் கையெழுத்து இட்டவர்கள் மூலம் இன்னும் எத்தனை ஆயிரக் கணக்காணவர்களுக்கு அத்துரோகத் தளம் பற்றிய செய்தி பரவப் போகின்றது? இதைத் தடுக்க வேண்டாமா?
4) அச் செய்திகலை இணையங்களிலிருந்து அகற்றுவதாலோ மறைப்பதாலோ நடந்த தவறுகள் திருத்தப் பட்டுவிடுமா?
தயவு செய்து எங்கள் கோரிக்கைகளை எழுந்தமானமாக நிராகரிக்காமல், ஓர் சிறு அறிக்கை மூலமாவது உண்மையை தெரியப்படுத்துங்கள். இது இன உணர்வின்பால் விடப்பட்ட தவறே!
பி.கு: யாழ் கருத்துக்களத்தை பார்வையிடும் உறவுகளைத் தவிர வேறு எவருக்கும் அத் துரோகிகளின் இணையத்தளத்தின் உண்மை நிலமை தெரியாது.
" "

