11-05-2004, 04:15 PM
[size=18]தமிழில் சலசலத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய தமிழில் அன்பான வணக்கம். நான் இலங்கையின் தலை நகரிலிருந்து ஈழதேச தமிழ் அன்பனாக உங்களுடன் இணைவதில் புளங்காகிதமடைகின்றேன்.என்னையும் உங்களில் ஒருவனாக இணைத்துகொள்வீர்களென நம்புகின்றேன்
,நன்றி.-கனவுலகன்.
,நன்றி.-கனவுலகன்.

