11-01-2004, 07:34 PM
தயவு செய்து நான் ஒண்டு சொன்னா குறைநினைக்க மாட்டீா்களே. போக்கிடங் கெட்டுப்போன உந்த தேசத்துரொகிகளைப்பற்றி எங்கட மக்கள் எல்ரோலுக்கம் தொியும் அவங்களப்பற்றி எங்கட ஆக்களுக்கு விளங்பப்படுத்த தேவையில்லை. அவா்களை தூக்கி தலையில் வைத்திருக்கின்ற சில தெருநாய்களுக்கு புகட்டவேண்டும் என்று நினைக்காதேங்கோ. அவா்கள் எல்லாம் சுடப்படுவா்கள். உருப்படியா மேல நிதா்சன் சொன்ன மாதிாி சிங்கள போினவாதிகளின் உய்மைநிலைகளை வெளிக்கொண்டுவரக்கூடிய வகையில் எதாவது சொல்லுங்கோ. கருணா டக்கிளஸ் பற்றி கதைப்பதால் நாங்கள் ஏதோ ஒலு வகையில் அவா்களை பிலபல்லியப்படுத்துவதாக அமைகின்றது. போங்கடா நாய்களே என்று போய்கின்னே இருக்கணும். ஏதாவது முக்கிய தகவல்கள் இருந்தால் மட்டும் சத்தம் போடாமல் எழுதலாம்.

