10-30-2004, 02:03 PM
என்ன கவிதன். திரும்பத் திரும்ப அதை நினைவு படுத்திறியள். ம்..ம்.. காதலிக்கிறதைப் பற்றி நான் கதைக்கவில்லையப்பா.. கல்யாணத்தைப் பற்றித் தான் இந்த பெருமூச்செல்லாம்.. ம்..ம்..ம்..
தமிழினி அக்கா அண்ணி பாவமில்லைங்கோ...
தமிழினி அக்கா அண்ணி பாவமில்லைங்கோ...
..

