07-25-2003, 09:22 PM
சேது கவிதைப் பக்கமல்ல..ஆனால் கவிதையை படித்துப் புரிந்தால் விளங்கும் இங்கே அது பொருத்தமானது என்பது. கவிதை எழுத இயலுமானால் நீங்களும் எழுதவேண்டியதுதானே..நன்றி போடப்பட்டிருக்கிறது..மதி ஐயா இது மருட்சியல்ல..இருளாக பேய்வரவில்லை...அழகு தேவதைகளாக மோகினிப்பேய் வருகிறது என்பதற்கான கட்டியம்..
-

