10-28-2004, 11:01 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>போலித்தமிழன் கருணா [ கவிதன் ]</b></span>
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/pooli_thalaivan_karuna.JPG' border='0' alt='user posted image'>
<span style='font-size:21pt;line-height:100%'>
பொங்கும் தமிழரில்
போலி தமிழன் இவன்
பங்கம் விளைவித்து - தமிழரை
பங்கு போடவே
சிங்களவன் காலை கட்டி நிற்கிறான்
எட்டி நிற்பவனுக்கு
எட்டப்பன் வேலை
கிட்ட இருந்து பார்த்து
தொக்கி நிக்கும் தமிழரை
தொங்கி இழுக்க நிற்கிறான்
மட்டு நகர் மானத்தை
மட்டமாக விலை பேசி
மாற்றான் குகையில்
மறைந்திருந்து
மாற்று கட்சி அமைக்கிறான்.
வில்லுப்பாட்டுக்கு ஆமா போட
அஞ்சாறு பிணந்தின்னிகள்
இவன் பின்னாலே..
அதனை அகிலத்துக்கு சொல்லிட
ஆறேழு அடிவருடிள் முன்னாலே.
நீண்டு கொண்டிருக்கும்
பனிப்போரில்
நெருப்பாய், தேனியாய், மீனாய்பாடி
அதிரடியாய் வந்தாலும்
நீறாக போய்விடுவாய் நீ.
கட்டு கட்டாய் பணம் இருந்தால்
கடைசிவரை நன்றாக வாழலாம் என்று
கானாக்கண்டாய் போலும்- ஆனால்
சொட்டு சொடாய் மக்கள் சிந்தும் கண்ணீர்
சீக்கிரத்தில் உனக்கு பதில் சொல்லும்.</span>
கவிதன்
27/10/2004
http://www.kavithan.yarl.net
கருத்து எதுவும் மாறாது சில சொற்கள் மாற்றப்பட்டுள்ளது.... கவிதையில் கூட அச்சொல் பாவிக்க கூடாது என நினைக்கும் தமிழ்விரும்பிகளுக்காக
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/pooli_thalaivan_karuna.JPG' border='0' alt='user posted image'>
<span style='font-size:21pt;line-height:100%'>
பொங்கும் தமிழரில்
போலி தமிழன் இவன்
பங்கம் விளைவித்து - தமிழரை
பங்கு போடவே
சிங்களவன் காலை கட்டி நிற்கிறான்
எட்டி நிற்பவனுக்கு
எட்டப்பன் வேலை
கிட்ட இருந்து பார்த்து
தொக்கி நிக்கும் தமிழரை
தொங்கி இழுக்க நிற்கிறான்
மட்டு நகர் மானத்தை
மட்டமாக விலை பேசி
மாற்றான் குகையில்
மறைந்திருந்து
மாற்று கட்சி அமைக்கிறான்.
வில்லுப்பாட்டுக்கு ஆமா போட
அஞ்சாறு பிணந்தின்னிகள்
இவன் பின்னாலே..
அதனை அகிலத்துக்கு சொல்லிட
ஆறேழு அடிவருடிள் முன்னாலே.
நீண்டு கொண்டிருக்கும்
பனிப்போரில்
நெருப்பாய், தேனியாய், மீனாய்பாடி
அதிரடியாய் வந்தாலும்
நீறாக போய்விடுவாய் நீ.
கட்டு கட்டாய் பணம் இருந்தால்
கடைசிவரை நன்றாக வாழலாம் என்று
கானாக்கண்டாய் போலும்- ஆனால்
சொட்டு சொடாய் மக்கள் சிந்தும் கண்ணீர்
சீக்கிரத்தில் உனக்கு பதில் சொல்லும்.</span>
கவிதன்
27/10/2004
http://www.kavithan.yarl.net
கருத்து எதுவும் மாறாது சில சொற்கள் மாற்றப்பட்டுள்ளது.... கவிதையில் கூட அச்சொல் பாவிக்க கூடாது என நினைக்கும் தமிழ்விரும்பிகளுக்காக
[b][size=18]

