10-26-2004, 05:41 AM
கவிதன் யார் சொல்லியும் இந்த பித்தலாட்டத்தை நிறுத்த முடியாது.எனினும் இங்கே என்னும் பாபா வை கடவுளாக வணங்கும் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு தெளிவு படுத்துவது எங்கள் கடமையல்லவா? இந்த பகுதியை நான் பல நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன்.அவர்களும் பலருக்கு அதை அனுப்புகின்றனர். இதன் மூலம் ஒரு சிலரையாவது திருத்தலாம் என ஒரு நம்பிக்கை. சக கள உறுப்பினர்களும் பல ஆதாரங்களை தருவார்கள் என நினைத்தேன். ஆனால் யாரும் பதில் அளிக்காததால் அப்படி எழுதினேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

