Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீதி(க்கதைகள்)
#15
அங்க தேசத்துக்கும், வங்க தேசத்துக்கும் எப்போதும் விரோதம், பகை! அங்க தேசத்து ராஜா, வங்க தேசத்து ராஜாவுக்கு ஒரு லிகிதம், ''உன்னுடன் பேச்சு வார்த்தைத் தொடர்வதற்குமுன் உங்கள் நாட்டு தூதுவரை நீங்கள் திருப்பி அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்'' என்று எழுதினார். இதனால் மிகவும் கோபம் கொண்ட வங்க தேசத்து ராஜா, ''எங்கள் தூதுவரை எக்காரணம் கொண்டும் திரும்ப அழைக்க மாடடோம். உங்கள் கோரிக்கையை உடனே திரும்பிப் பெறவில்லையேல் எங்கள் தூதுவரை திரும்ப வாபஸ் வாங்கி விடுவோம்'' என்று காட்டமான பதில் அனுப்பினார். இதற்கு எப்படி பதில் அளிப்பது என்று அங்க தேசத்து ராஜா குழப்பத்தில் தடுக்கி விழுந்துவிட்டார்.

நீதி : பல சமயங்களில் அண்டை நாடுகளுக்கிடையே காரணம் புரியாமலேயே விரோதம் இருக்கும்.

நன்றி - அம்பலம்
[i][b]
!
Reply


Messages In This Thread
பாவனை - by சாமி - 11-11-2003, 09:26 PM
மனமாற்றம் - by சாமி - 11-11-2003, 09:28 PM
[No subject] - by veera - 11-26-2003, 01:00 PM
[No subject] - by Thiyaham - 09-09-2004, 04:28 AM
[No subject] - by சாமி - 09-12-2004, 11:18 PM
[No subject] - by kavithan - 10-06-2004, 11:05 PM
பத்திரம் - by சாமி - 10-06-2004, 11:14 PM
[No subject] - by tamilini - 10-06-2004, 11:20 PM
[No subject] - by kavithan - 10-06-2004, 11:20 PM
வாபஸ் - by சாமி - 10-23-2004, 11:34 PM
[No subject] - by Sriramanan - 10-24-2004, 03:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)