10-22-2004, 10:34 PM
சங்கரியாரும் இன்னும் சில தேசவிரோத ஆயுத சனநாயக அரசியல் குழுக்களும் வெளியில இப்படிச் செய்வினம்... அங்க கொழும்பில அல்லது வெளிநாடுகளுக்கு வரும் போது...தூதரக அதிகாரிகளுக்கு.... உவைதான் பிரச்சனை...புலிக்கு காசு கொடுக்கினம்... அதுதான் அவை யுத்தம் நடத்தினம் என்று பத்த வைக்கிறது....பிறகு சனத்தைப் ஏமாற்ற கையெழுத்து வாங்கிறது..அதை சமர்ப்பிக்கும் போதே உதெல்லாம் கண்டுகாதேங்க...அப்பதான் தாங்க அரசியல் நடத்த முடியும் என்றும் சொல்லுவினம்...! :twisted:
சங்கரியார் 95க்குப் பிறகு உப்படி எத்தினை கையெடுத்து வாங்கினவர்...அதற்குப் பிறகு திருப்பி அனுப்பப்பட்டவ...சங்கரியார் பெற்ற கையெழுத்தவிட அதிகம் என்றாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை....!
கிளிநொச்சி நோக்கிய சத்ஜெய படையெடுப்பின் போது படைத்துறைக்கு சில ரகசிய தகவல் வழங்குனராக இருந்தவர் தான் இந்தச் சங்கரி....வெளிநாடுகளுக்கு தனக்குத் தெரிந்தவர்களை தனது கொழும்பு கட்சித் தலைமை அலுவலகத்தில் மறைத்து வைத்திருந்து கடத்தி பணமும் சம்பாதித்தவர்...அப்படியான ஒரு குற்றவாளிதான் சங்கரி...அவர் எவ்வளவு சுதந்திரமா ஆட்கடத்தல் செய்கிறார்..அதெல்லாம் இன்ரபோலுக்குத் தெரியாதோ இல்ல கொழும்புக்குத் தெரியாதோ....????! இவர் சொல்லி உலகம் கேட்டதுதான் என்ன..????! தமிழ் மக்களுக்குக் கிடைத்ததுதான் என்ன...??! செங்கல்லும் புத்தகமும் வெண்புறாவும் என்று திரிஞ்சார்...அது இப்ப எங்கேயோ தெரியாது....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சங்கரியார் 95க்குப் பிறகு உப்படி எத்தினை கையெடுத்து வாங்கினவர்...அதற்குப் பிறகு திருப்பி அனுப்பப்பட்டவ...சங்கரியார் பெற்ற கையெழுத்தவிட அதிகம் என்றாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை....!
கிளிநொச்சி நோக்கிய சத்ஜெய படையெடுப்பின் போது படைத்துறைக்கு சில ரகசிய தகவல் வழங்குனராக இருந்தவர் தான் இந்தச் சங்கரி....வெளிநாடுகளுக்கு தனக்குத் தெரிந்தவர்களை தனது கொழும்பு கட்சித் தலைமை அலுவலகத்தில் மறைத்து வைத்திருந்து கடத்தி பணமும் சம்பாதித்தவர்...அப்படியான ஒரு குற்றவாளிதான் சங்கரி...அவர் எவ்வளவு சுதந்திரமா ஆட்கடத்தல் செய்கிறார்..அதெல்லாம் இன்ரபோலுக்குத் தெரியாதோ இல்ல கொழும்புக்குத் தெரியாதோ....????! இவர் சொல்லி உலகம் கேட்டதுதான் என்ன..????! தமிழ் மக்களுக்குக் கிடைத்ததுதான் என்ன...??! செங்கல்லும் புத்தகமும் வெண்புறாவும் என்று திரிஞ்சார்...அது இப்ப எங்கேயோ தெரியாது....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

