10-17-2004, 12:58 PM
Quote:மண்தோண்டி மருதம் வளர்த்து
மடி நிரப்பி மகிழ்ந்த மண்ணில்
மண்ணின் மகிமையை
மனதில் கொண்டு...
மண்ணில் மாந்தர்..
மாக்களாய் மாறி..
செய்திடும் சேட்டைகள் கண்டு
வடித்த கவி நன்று...
தொடந்திட வாழ்த்துக்கள்....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

