Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தென்னிந்தியக் கலைஞர்களை ஈழத்தமிழர்களை பணம் கொடுத்து தமது நிக
#9
<!--QuoteBegin-kirubans+-->QUOTE(kirubans)<!--QuoteEBegin-->தமிழகக் கலைஞர்கள் தமிழீழ மக்களுக்கு குரல் கொடுப்பது குறைவுதான். எனினும் குரல் கொடுக்க நினைப்பவர்களையும் தடா, பொடா என்று சட்டங்கள் மிரட்டும்போது அதிகம் எதிர்பார்க்க முடியாது. பெரிய கட்சித் தலைவரான வைகோ கூட சிறை சென்றது ஈழத் தமிழருக்கு குரல் கொடுத்துத்தான். திரைப்படக் கலைஞர்கள் சிறைசெல்ல விரும்ப மாட்டார்கள்.

விவாதத்திற்கு வந்த விடயம் வேறு என்று நினைக்கிறேன். அதாதவது புகலிடத் தமிழர்கள் இந்திய தொடர் நாடகங்களையும் திரைப்படங்களயும் ஆதரிப்பதினால்தான், திரைப்படக் கலைஞர்கள் இங்கு கலை நிகழ்ச்சி நடாத்த வருகின்றார்கள்.

எவரும் தமிழக நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கூடாது என்று சட்டம் போட முடியாது (கர்நாடகத்தில் பிர மொழிப்படங்களுக்கு, முக்கியமாக தமிழ்ப் படங்களுக்கு தடை உள்ளதுபோல் இங்கு செய்ய முடியாது).

தமிழக நிகழ்ச்சிகள் குறைவான சில தொலைக்காட்சிகள் தள்ளாடும் நிலையிலிருந்தே, நாம் எவ்வளவு தூரம் தமிழக தொடர் நாடகங்களுக்கு அடிமையாகி விட்டோம் என்பதை உணரமுடியும்.

இதற்கு ஒரே வழி, இங்குள்ளவர்கள் சில தொடர்களை தயாரிக்க முன்வரவேண்டும். அவற்றில் யதார்த்தமான புகலிடக் கதைகளையோ, அல்லது தமிழீழக் கதைகளையோ கருப் பொருளாக்கலாம். இத் தொடர்களை பிரபலமான தமிழகக் கலைஞர்களின் பங்களிப்புடன் செய்தால், அவர்கள் எங்களுக்காகக் குரல்கொடுக்கவில்லை என்ற கருத்தும் அடிபட்டுப் போய்விடும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
விவாதத்திற்கு வந்த விடையம் வேறு என்பது சரியே
இதற்காய் மன்னிக்கவும்
-நேசமுடன் நிதர்சன்-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by paadai - 10-12-2004, 07:54 PM
[No subject] - by kavithan - 10-12-2004, 08:58 PM
[No subject] - by cannon - 10-12-2004, 09:04 PM
[No subject] - by kavithan - 10-12-2004, 10:55 PM
[No subject] - by kirubans - 10-13-2004, 11:02 AM
விவாதத்திற்கு வந்த வி - by Nitharsan - 10-13-2004, 04:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)