Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தென்னிந்தியக் கலைஞர்களை ஈழத்தமிழர்களை பணம் கொடுத்து தமது நிக
#7
மன்னிக்கனும் கவிதன் அண்ணா..
நீங்கள் ஒன்றைக் கூறினீர்கள். நீங்கள் கூறிய இந்த வார்த்தையே என்னை மீண்டும் உங்களுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் தந்துள்ளது. கவிதனண்னை சொன்னார் தமிழ் நாட்டு அரசு அவர்களை அடக்கு முறைக்குள் வைத்திருக்கிறது என்று கவிதன் தமிழகத்தின் முதல்வர் யார் என்று தெரியுமா?
சரத்குமார் யார் தெரியுமா?
நெப்போலியன் யார் தெரியுமா?
ராதா ரவி யார் தெரியுமா?
ரோஜா யார் தெரியுமா?
ஏன் ஈழத்தமிழர் பிரச்சினைகள் பற்றிப் பேசினால் மட்டுந்தான் பிரச்சினையா? வீரப்பன் பிரச்சினையால் பிரச்சினை இல்லையா?
அண்மையில் பா.மா.க ரஜினி மற்றும் விஜயகாந் ஆகியோருக்கிடையில் என்ன நடந்தது அது ஏன் நடந்தது? அவர்களின் அரசியல் யுக்கி தமது சுயநலத்திற்காய் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இவர்கள் ஏன் சமூக பிரச்சினைக்காய் பிரச்சினைகளை எதிர் கொண்டால் என்ன?
-நேசமுடன் நிதர்சன்-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by paadai - 10-12-2004, 07:54 PM
[No subject] - by kavithan - 10-12-2004, 08:58 PM
[No subject] - by cannon - 10-12-2004, 09:04 PM
[No subject] - by kavithan - 10-12-2004, 10:55 PM
மன்னிக்கனும் கவிதன் அ - by Nitharsan - 10-13-2004, 06:58 AM
[No subject] - by kirubans - 10-13-2004, 11:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)