Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தென்னிந்தியக் கலைஞர்களை ஈழத்தமிழர்களை பணம் கொடுத்து தமது நிக
#6
<span style='font-size:22pt;line-height:100%'>இது அறிந்தது தான் அண்ணா..! அவர்கள் பக்கத்திலும் ஏதாவது பிரச்சனை இருக்கலாம்.. ஈழபிரச்சனை பற்றி கதைத்தால் அதனை தமது தொலைக்காட்சியில் ஒலிபரப்ப மாட்டோம் என்று தொலைக்காட்சி நிர்வாகம் கூறி இருக்கலாம்..... ஈழத்தமிழ்ர் பிரச்சனை பற்றி கதைத்தால் தமிழ்நாடு போலீசில் இருந்தோ அரசிடம் இருந்தோ பிரஷ்ஷனையை எதிர் நோக்கலாம்.. இப்படி ஏராளமான பிரஷ்ஷனைகள் திரமறைவில் இருக்கலாம்..எனவே அவர்களை சொல்லி குற்றம் இல்லை... சாதாரண மனிதனில் இருந்து அரசியல் வாதிவரை தமிழ்நாடு அரசின் அச்சுறுத்தலுடனே தான் வாழும் இச் சூழலில் அவர்கள் ஈழதமிழர்களுக்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்கள் நிலமை..?

நானும் ஒரு ஈழத்தமிழன் தான்.. ஜேர்மனியில் ஈழத்தமிழ் உடகவியலாளர் சாந்தி ரமேஸ் வவுனியன் அவர்களையே குற்றம் செய்யதவர், பயங்கரவாத நடவடிக்கையோடு தொடர்புடையவர் என தவறான தகவல் கொடுத்து அவரின் மனதையும் நோகடித்ததுடன், அவருக்கு அலைச்சலையும் அழித்த எம் ஈழத்தமிழர் முன் அவர்கள் எவ்வளவோ மேல்.. அத்தோடு இவருக்காக குரல் கொடுக்காதா ஜேர்மன் தமிழ் அமைப்புக்களை விட அவர்கள் எவ்வளவோ மேல்....எனவே இதை தென்னிந்திய தமிழரிடம் இருந்து எதிர் பார்பது தவறு என்றே நான் சொல்வேன்... இது என்கருத்து..

இன்னும் ஒன்று நான் அறிந்த விடையம் பல நடிகர்களை கலைஞ்ஞர்களை கனடாவுக்கு அழைத்து நிகழ்ச்சிகளை வாழங்கிய பலர் எல்லா வற்றையும் இழந்து நட்டம் அடைந்தார்களாம்... ஒரு சிலர் தான் நடத்திய நிகழ்ச்சியில் இலாபம் அடைந்திருக்க வேண்டும்.....</span>
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by paadai - 10-12-2004, 07:54 PM
[No subject] - by kavithan - 10-12-2004, 08:58 PM
[No subject] - by cannon - 10-12-2004, 09:04 PM
[No subject] - by kavithan - 10-12-2004, 10:55 PM
[No subject] - by kirubans - 10-13-2004, 11:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)