10-12-2004, 10:35 PM
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->இது தேவையற்ற பாகுபாடு... வீண்பிரச்சைகளுக்கு வழிவகுக்கும்.... எல்லாரும் தமிழர்களே அண்ணா. இதனால் அவர்கள் இலாபம் தான் அடைகிறார்களா..?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எமக்கு பணமோ,சொத்துக்களே அவர்கள் தரவேண்டாம். எமக்காக ஒரு வார்த்தை பேசலாமல்லவா?
இதைத்தான் நான் கேட்டது
எம்மைப்பற்றி அக்கறையில்லாதவர்கள்
தமிழ் உணர்வில்லாதவர்கள்
தமிழர்களது நிகழ்வுக்கு வருவது நியாயமா?
தமிழர்கள் அவர்களை அழைப்பது முறையா?
தமிழர்களைப் பிரித்து பேச நான் தயாரகவில்லை ஆனால் தமிழ்பேசி பிழைப்ப நடத்துவோரை விட்டு வைக்க தமிழினம் தாயாரய் இல்லை....
<span style='color:brown'>கடந்த மார்ச் மாதம் பாகரின் தீவகற்ப்பத்தில் நடந்தது என்ன....
தெரியாவிட்டால் கீழ்வரும் இணைப்பில் அழுத்துங்கள்....
http://www.yarl.com/forum/viewtopic.php?t=1231
சில நேரம் நீங்கள் யாராவது தமிழகத்தைச் சேர்ந்தவர்களாயின் உங்களிடம் நான் வேண்டுவது
[size=24]நாங்கள் உங்களை எமது உடன் பிறப்புக்களாகவே என்னுகின்றோம். </span>
[b]-நேசமுடன் நிதர்சன்-
எமக்கு பணமோ,சொத்துக்களே அவர்கள் தரவேண்டாம். எமக்காக ஒரு வார்த்தை பேசலாமல்லவா?
இதைத்தான் நான் கேட்டது
எம்மைப்பற்றி அக்கறையில்லாதவர்கள்
தமிழ் உணர்வில்லாதவர்கள்
தமிழர்களது நிகழ்வுக்கு வருவது நியாயமா?
தமிழர்கள் அவர்களை அழைப்பது முறையா?
தமிழர்களைப் பிரித்து பேச நான் தயாரகவில்லை ஆனால் தமிழ்பேசி பிழைப்ப நடத்துவோரை விட்டு வைக்க தமிழினம் தாயாரய் இல்லை....
<span style='color:brown'>கடந்த மார்ச் மாதம் பாகரின் தீவகற்ப்பத்தில் நடந்தது என்ன....
தெரியாவிட்டால் கீழ்வரும் இணைப்பில் அழுத்துங்கள்....
http://www.yarl.com/forum/viewtopic.php?t=1231
சில நேரம் நீங்கள் யாராவது தமிழகத்தைச் சேர்ந்தவர்களாயின் உங்களிடம் நான் வேண்டுவது
[size=24]நாங்கள் உங்களை எமது உடன் பிறப்புக்களாகவே என்னுகின்றோம். </span>
[b]-நேசமுடன் நிதர்சன்-
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

