10-12-2004, 09:04 PM
அப்பு பாடை,
இன்று தென்னிந்தியத் திரைப்படங்களானது எமது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வருவாயை நம்பித்தான் பெருமளவு தங்கியுள்ளது. இதை அவர்களே தெரிவிக்கிறார்கள்.
ஆனால் அதற்கு நன்றிக்கடனாக எதாவது செய்கிறார்களோ? என்றால் இல்லை என்பதே பதில்.
இதற்குப் பிரதியுபகாரமாக எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தல், எமது நடை-உடை-பேச்சு வழக்குகளை கிண்டல் செய்து பணம் சம்பாதிக்க முற்படுகிறார்கள்.
<b>*குஜராத்தில் பூகம்பமேற்பட்ட போது பெரும்மெடுப்பில் நிதி சேகரித்து அனுப்பினார்கள் :!:
*காவிரிப் பிரட்சனைக்கு பெரும் ஊர்வலம் நடத்தினார்கள் :!: </b>
இப்படியெல்லாம் திரைப்படத்துறைக்கு சம்பந்தமே இல்லாத சம்பவங்களில் உணர்வு போர்வமாக செயற்படும் இந்தத் தென்னிந்திய திரைப்படத்துறையினர், அவர்களின் வருமானத்தில் பாரிய பங்கு வகிக்கும் ஈழத் தமிழர்களின்
<b>1) படுகொலைகள், இடப்பெயர்வுகள், இரானுவ நடவடிக்கைகள் போன்ற எதாவது ஒன்றுக்காகவேனும் ஒருதரம் குரல் கொடுத்தார்களா :?:
2) பிரபல முன்னால் அரை குறை ஆடை கவற்ச்சி நடிகையும், இன்னால் முதலமைச்சருமான செல்வி! ஜெயலலிதா, எம்மைப்பற்றி, எமது போராட்டத்தைப்பற்றி கேவலமான பொய்யான கருத்துக்களை இன்றும் கூறிக்கொண்டிருக்கும் போது, இவர்கள் செய்தது என்ன? எங்கிருந்தார்கள் :?: </b>
நாங்கள் தென்னிந்தியக் கலையர்களை முற்று முழுதாக ஒதுக்கச் சொல்லவில்லை. நடந்தவைகள் நடந்தவையாக இருக்கட்டும். இனியாவது ஏதாவது செய்யுங்கள் என உரிமையுடன் கேட்போம்.
இன்று தென்னிந்தியத் திரைப்படங்களானது எமது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வருவாயை நம்பித்தான் பெருமளவு தங்கியுள்ளது. இதை அவர்களே தெரிவிக்கிறார்கள்.
ஆனால் அதற்கு நன்றிக்கடனாக எதாவது செய்கிறார்களோ? என்றால் இல்லை என்பதே பதில்.
இதற்குப் பிரதியுபகாரமாக எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தல், எமது நடை-உடை-பேச்சு வழக்குகளை கிண்டல் செய்து பணம் சம்பாதிக்க முற்படுகிறார்கள்.
<b>*குஜராத்தில் பூகம்பமேற்பட்ட போது பெரும்மெடுப்பில் நிதி சேகரித்து அனுப்பினார்கள் :!:
*காவிரிப் பிரட்சனைக்கு பெரும் ஊர்வலம் நடத்தினார்கள் :!: </b>
இப்படியெல்லாம் திரைப்படத்துறைக்கு சம்பந்தமே இல்லாத சம்பவங்களில் உணர்வு போர்வமாக செயற்படும் இந்தத் தென்னிந்திய திரைப்படத்துறையினர், அவர்களின் வருமானத்தில் பாரிய பங்கு வகிக்கும் ஈழத் தமிழர்களின்
<b>1) படுகொலைகள், இடப்பெயர்வுகள், இரானுவ நடவடிக்கைகள் போன்ற எதாவது ஒன்றுக்காகவேனும் ஒருதரம் குரல் கொடுத்தார்களா :?:
2) பிரபல முன்னால் அரை குறை ஆடை கவற்ச்சி நடிகையும், இன்னால் முதலமைச்சருமான செல்வி! ஜெயலலிதா, எம்மைப்பற்றி, எமது போராட்டத்தைப்பற்றி கேவலமான பொய்யான கருத்துக்களை இன்றும் கூறிக்கொண்டிருக்கும் போது, இவர்கள் செய்தது என்ன? எங்கிருந்தார்கள் :?: </b>
நாங்கள் தென்னிந்தியக் கலையர்களை முற்று முழுதாக ஒதுக்கச் சொல்லவில்லை. நடந்தவைகள் நடந்தவையாக இருக்கட்டும். இனியாவது ஏதாவது செய்யுங்கள் என உரிமையுடன் கேட்போம்.
" "

