Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தென்னிந்தியக் கலைஞர்களை ஈழத்தமிழர்களை பணம் கொடுத்து தமது நிக
#1
அன்புறவுகளே!
ஈழத்தமிழ் மக்களின் தார்மீக உரிமைக்கான போரை புறக்கணித்து. தாயகத்தில் துன்பப்படும் உறவுகளைப்பற்றி ஒரு துளியும் சிந்திக்காது தமிழ்பேசி பிழைப்பு நடாத்தும் தென்னிந்திய தொடர் நாடக கலைஞர்கள், ஒரு தமிழ் வசனத்தினுள் மூன்று ஆங்கில வார்த்தைகளை புகுத்தி நகைச்சுவை எனப்பெயர் பெற்றவர்கள் கனடாவில் நடைபெறும் நிகழ்வொன்றுக்கு (கலக்கல்நைற்) ஈழத்தமிழர்களால் அழைக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி:
[size=18]தென்னிந்தியக்கலைஞர்களை ஈழத்தமிழர்களை பணம் கொடுத்து தமது நிகழ்வுக்கு அழைக்கலாமா?
அப்படி அழைக்கலமென்றால் அவர்கள் சேகரித்த பணத்தில் ஒரு துளி யாவது ஈழத்தமழர்களுக்கு உதவியதாக உங்களால் கூற முடியுமா?இது என்னால் மட்டுமல்ல ஏராளமானவர்களால் முன்வைக்கப்பட்ட ஓர் விடையம் எங்கே வாதாடலாமா? :?: :?:
நேசமுடன் நிதர்சன்
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
தென்னிந்தியக் கலைஞர் - by Nitharsan - 10-12-2004, 05:28 AM
[No subject] - by paadai - 10-12-2004, 07:54 PM
[No subject] - by kavithan - 10-12-2004, 08:58 PM
[No subject] - by cannon - 10-12-2004, 09:04 PM
[No subject] - by kavithan - 10-12-2004, 10:55 PM
[No subject] - by kirubans - 10-13-2004, 11:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)