07-23-2003, 12:31 PM
ஒன்றரை இலட்சம் தூக்கச் சொன்னதை தூக்கியிருந்தால் இந்தத் தூக்கிரிகள் எம் மண்ணை இப்படி அவமானப்படுதியிருக்கமாட்டார்கள். அந்நியருக்கு வால்பிடிப்போரின் வாரிசுகளோ தெரியாது. குளிர் விட்டுத்தான் போச்சு. காலம் விரைவில் பதில் சொல்லும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

