07-23-2003, 07:57 AM
ஸ்கானிங் மூலம் கண்டு பிடிக்கலாம்...ஆனால் கருவில் வைத்து பிரிக்கும் அளவிற்கு மருத்துவம் இன்னும் வளரவில்லை....ஆனால் சில வழிமுறைகளை பரிசோதனை ரீதியில் ஆய்வு செய்து வருகின்றனர்...!
சமூகத்தின் பார்வைதான் குழந்தையையும் பெற்றோரையும் பாதிக்கின்றன...சமூகம் தான் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்...அதாவது ஒவ்வொரு மனிதனதும் மன நிலையும் மாற வேண்டும்...இப்படியான குழந்தைகளை சாதாரணமாக காணப்பழக வேண்டும்...அது ஒன்று பெரிய காரியமில்லை..!
:evil:
:evil:
சமூகத்தின் பார்வைதான் குழந்தையையும் பெற்றோரையும் பாதிக்கின்றன...சமூகம் தான் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்...அதாவது ஒவ்வொரு மனிதனதும் மன நிலையும் மாற வேண்டும்...இப்படியான குழந்தைகளை சாதாரணமாக காணப்பழக வேண்டும்...அது ஒன்று பெரிய காரியமில்லை..!
:evil:
:evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

