10-09-2004, 11:14 AM
ganesh Wrote:நான் எந்ததவறும் செய்யவில்லை
ஓடி ஒழிப்பதற்கு
சுப்பிரமணிய சுவாமியாரே ! ஏன்காணும் சும்மாயிரும் பாப்பம். ஏதோநீர்தான் திருத்தவாதிமாதிரியும் தமிழரெல்லாம் உம்மைத்தா நம்பியிருக்கிறமாதிரியும் நிக்கிறீர்.உந்தக்கோமாளித்தனத்தை நிப்பாட்டிவிட்டு ஏதாவது உருப்படியாப்பாரும். சும்மா சேது து}து என்று n கருத்துக்களத்தை நாசக்களமாக்காதையும். நாங்கள் நல்ல கருத்துக்களைத்தான:; வாசிக்கவாறது. கதிர்காமர் சுப்பிரமணியசுவாமி டக்கிளஸ் போன்றவர்களின் கருத்துக்களை கேட்கத்தாரில்லை.

