10-08-2004, 08:37 PM
கவிஞர் தேவியின் உணர்வின் பிம்பம் பாகம் இரண்டு ஆ.கோ.குலோக்துங்கன் கவிஞர் பா விஜய் ஆகியவர்களின் வாழ்த்துக்களுடன் வெளிவந்துவிட்டது இந்நூலைப்பெறவிரும்புவோர் என்னுடன் தொடர்புகொண்டால் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் இதற்கான அன்பளிப்பு 4 ஈரோக்கள் தபால்செலவு உட்பட
இதயம் கனக்கும் நேரங்களில் உன்
இதமான இசை காற்றுவழியாக என்
இதயத்தில் கலந்து கண்களில் கண்ணீராக வழிகின்றன
கண்ணீரைப பிளந்து பார்த்து
கவி வடித்தாலும் அந்த கண்ணீரும் உன்னையே கவி பாடுகின்றதே
மேலும்..................http://www.tamil.nl/index1.html
இதயம் கனக்கும் நேரங்களில் உன்
இதமான இசை காற்றுவழியாக என்
இதயத்தில் கலந்து கண்களில் கண்ணீராக வழிகின்றன
கண்ணீரைப பிளந்து பார்த்து
கவி வடித்தாலும் அந்த கண்ணீரும் உன்னையே கவி பாடுகின்றதே
மேலும்..................http://www.tamil.nl/index1.html

