Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவிஞர் தேவியின் கவிதைகள்
#7
கவிஞர் தேவியின் உணர்வின் பிம்பம் பாகம் இரண்டு ஆ.கோ.குலோக்துங்கன் கவிஞர் பா விஜய் ஆகியவர்களின் வாழ்த்துக்களுடன் வெளிவந்துவிட்டது இந்நூலைப்பெறவிரும்புவோர் என்னுடன் தொடர்புகொண்டால் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் இதற்கான அன்பளிப்பு 4 ஈரோக்கள் தபால்செலவு உட்பட

இதயம் கனக்கும் நேரங்களில் உன்
இதமான இசை காற்றுவழியாக என்
இதயத்தில் கலந்து கண்களில் கண்ணீராக வழிகின்றன
கண்ணீரைப பிளந்து பார்த்து
கவி வடித்தாலும் அந்த கண்ணீரும் உன்னையே கவி பாடுகின்றதே

மேலும்..................http://www.tamil.nl/index1.html
Reply


Messages In This Thread
[No subject] - by ganesh - 10-03-2004, 08:22 PM
[No subject] - by ganesh - 10-03-2004, 08:26 PM
[No subject] - by sOliyAn - 10-04-2004, 01:29 AM
[No subject] - by ganesh - 10-04-2004, 06:44 AM
[No subject] - by sOliyAn - 10-05-2004, 01:57 AM
[No subject] - by ganesh - 10-08-2004, 08:37 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)