07-23-2003, 06:11 AM
தகவலிற்கு நன்றி குருவிகள்
இந்த வளர்ந்துவரும் மருத்துவத்துறையில் கருஉண்டான உடனேயே எம்மவர்கள் ஸ்கானிங் மயிh மண்ணாங்கட்டி என்று ஏதேதோ செய்கின்றார்கள். அவற்றின்மூலம் இரட்டைக்குழந்தைகளா அவை ஓட்டியுள்ளனவா என கண்டுபிடிக்க முடியாதா ? முடியம். அப்படி முடிந்தால் கருவிலேயே அவற்றிற்கு ஏதாவது நிவாரணம் செய்யலாம்.
நீங்கள் சொல்வதுபோல் பிள்ளைகள் பிறப்பது அவர்களின் குறை இல்லை. ஆனாலும் பெற்றோர் எப்ப டிஅவர்களை வளாக்கமுடியும். வெளியாட்களிற்கு அந்தப்பிளளைகள் காட்சிப்பொருளாகவல்லாவ தென்படும். அந்த பிள்ளையை பார்க்கும் எல்லாநிமிடங்களும் அந்ததாயிற்கு எவ்வளவு வேதனைகள் ஏற்படும். சிலவேளைகளில் அவள் மனநோயாளியாகவும் சந்தர்ப்பம் அமையும்
இந்த வளர்ந்துவரும் மருத்துவத்துறையில் கருஉண்டான உடனேயே எம்மவர்கள் ஸ்கானிங் மயிh மண்ணாங்கட்டி என்று ஏதேதோ செய்கின்றார்கள். அவற்றின்மூலம் இரட்டைக்குழந்தைகளா அவை ஓட்டியுள்ளனவா என கண்டுபிடிக்க முடியாதா ? முடியம். அப்படி முடிந்தால் கருவிலேயே அவற்றிற்கு ஏதாவது நிவாரணம் செய்யலாம்.
நீங்கள் சொல்வதுபோல் பிள்ளைகள் பிறப்பது அவர்களின் குறை இல்லை. ஆனாலும் பெற்றோர் எப்ப டிஅவர்களை வளாக்கமுடியும். வெளியாட்களிற்கு அந்தப்பிளளைகள் காட்சிப்பொருளாகவல்லாவ தென்படும். அந்த பிள்ளையை பார்க்கும் எல்லாநிமிடங்களும் அந்ததாயிற்கு எவ்வளவு வேதனைகள் ஏற்படும். சிலவேளைகளில் அவள் மனநோயாளியாகவும் சந்தர்ப்பம் அமையும்
[b] ?

