10-06-2004, 01:53 PM
மேலே உள்ள செய்தியை ஏன் முக்கியப்படுத்தினேன் என்றால் ஐரோப்பிய நாடுகளிலிருந்து திருப்பி அனுப்ப உத்தேசித்துள்ள அகதிகள் தமது வழக்கறிஞர்களுக்கு இந்த அறிக்கையை கொடுக்கலாம்.
அல்லது
டொக்டர் ஜெயலத் ஜயவர்தன அவர்கள் வழி வழக்கறிஞர்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தி இது பற்றிய கடிதம் ஒன்றை வாங்கி தேவைப்பட்ட அதிகாரிகளுக்கு கொடுக்கலாம்.
அல்லது
டொக்டர் ஜெயலத் ஜயவர்தன அவர்கள் வழி வழக்கறிஞர்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தி இது பற்றிய கடிதம் ஒன்றை வாங்கி தேவைப்பட்ட அதிகாரிகளுக்கு கொடுக்கலாம்.

