10-06-2004, 03:17 AM
கணேஸ் நீங்கள் ரி.பி.சி இல் வேலை செய்வதாக முன்னர் நடந்த விவாதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளீர்கள்.அவ்வானொலி புலிகளுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு விரோதமாகவும் கருத்துகளையும் செய்திகளையும் வெளியிட்டு மக்களைக் குழப்புகின்றது என்ற தகவலை விடுதலைப்புலிகளே சொல்லியுள்ளனர்.
அப்படியிருக்க நீர் சொல்லும் மான/மற தமிழனாக நீர் இருக்கும் பட்சத்தில் அதிலிருந்து விலகுவீரா என கெட்டபோது காசுக்காகவே அங்கிருக்கிறேன் எதிலும் வேலை செய்வது எனது உரிமை என்கிறீர்.
இப்போது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் புதைப்பது போல் வானொலிக்கும் உமக்கும் தொடர்பில்லை என்கிறீர்.முதலில் உமது அலம்பல்களை நிறுத்தும் வானொலியிலிருந்து விலக முடியாவிட்டால் ஏதோ தமிழ்த்தேசியத்துக்கு சேவை செய்ய்வந்தவன் எனக் காட்டும் புளுகுகளை நிறுத்தும்.
சேதுவுடனான உமது பிரச்சனையை வெளியே தீர்த்துக்கொள்ளும்.இங்கே உண்மையான விருப்புடன் கருத்தெழுத வருபவர்களை முகம்சுழிக்க வைக்கவேண்டாம்
அப்படியிருக்க நீர் சொல்லும் மான/மற தமிழனாக நீர் இருக்கும் பட்சத்தில் அதிலிருந்து விலகுவீரா என கெட்டபோது காசுக்காகவே அங்கிருக்கிறேன் எதிலும் வேலை செய்வது எனது உரிமை என்கிறீர்.
இப்போது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் புதைப்பது போல் வானொலிக்கும் உமக்கும் தொடர்பில்லை என்கிறீர்.முதலில் உமது அலம்பல்களை நிறுத்தும் வானொலியிலிருந்து விலக முடியாவிட்டால் ஏதோ தமிழ்த்தேசியத்துக்கு சேவை செய்ய்வந்தவன் எனக் காட்டும் புளுகுகளை நிறுத்தும்.
சேதுவுடனான உமது பிரச்சனையை வெளியே தீர்த்துக்கொள்ளும்.இங்கே உண்மையான விருப்புடன் கருத்தெழுத வருபவர்களை முகம்சுழிக்க வைக்கவேண்டாம்
\" \"

