10-06-2004, 12:37 AM
<b>இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்</b>
-டொக்டர் ஜெயலத் ஜயவர்தன
<span style='font-size:22pt;line-height:100%'>சுவிசுக்கு வந்திருக்கும் டொக்டர் ஜெயலத் ஜயவர்தன அவர்கள் அகதிகளுக்கான ஐ.நா தலைமைக்கு ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததை ஐ.நா. அகதிகளுக்கான கமிசனர் ஏற்றுக் கொண்டுள்ளார் என பீபீசி சிங்கள சேவைக்கு அவர் அளித்த பேட்டியில் இன்று (05.10.2004) குறிப்பிட்டார்.
தற்போதைய இலங்கையின் நிலவரங்கள் சுமுகமாக இல்லாத தருணத்தில் இவர்களை திருப்பி அனுப்ப எண்ணியிருப்பது தவறான முடிவாகும் என குறிப்பிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதை அகதிகளுக்கான ஐ.நாவின் உயர் ஸ்தானிகர் ஏற்றுக் கொண்டு
அதற்கான நடிவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.</span>
-டொக்டர் ஜெயலத் ஜயவர்தன
<span style='font-size:22pt;line-height:100%'>சுவிசுக்கு வந்திருக்கும் டொக்டர் ஜெயலத் ஜயவர்தன அவர்கள் அகதிகளுக்கான ஐ.நா தலைமைக்கு ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததை ஐ.நா. அகதிகளுக்கான கமிசனர் ஏற்றுக் கொண்டுள்ளார் என பீபீசி சிங்கள சேவைக்கு அவர் அளித்த பேட்டியில் இன்று (05.10.2004) குறிப்பிட்டார்.
தற்போதைய இலங்கையின் நிலவரங்கள் சுமுகமாக இல்லாத தருணத்தில் இவர்களை திருப்பி அனுப்ப எண்ணியிருப்பது தவறான முடிவாகும் என குறிப்பிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதை அகதிகளுக்கான ஐ.நாவின் உயர் ஸ்தானிகர் ஏற்றுக் கொண்டு
அதற்கான நடிவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.</span>

