10-03-2004, 05:12 AM
பொதுவாக அகதி அந்தஸ்திலன்றி படித்தவர்கள் என்ற பெருமையுடன் புலம்பெயர்ந்தவர்களின் மனப்பாட்டை யூட் வெளிப்படுத்தியுள்ளார்.
யூட் உங்களுக்கு இலங்கை வேண்டாம் நீங்கள் இப்போது இருக்கும் நாடு பிடித்திருக்கு என்று சொல்வதற்கு உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை அகதியாகி வெளிநாடு போகும் மக்களுக்கும் இலங்கையில் எங்களால் வாழமுடியாது என்று சொல்வதற்கும் உண்டு அதற்குப் பெயர்தான் தனிமனித சுதந்திரம்.
அவர்களை உழைக்க வந்தீர்கள் உழைத்துவிட்டீர்கள் தானே திரும்பிப் போகலாமே என்று சொல்வதற்கோ சண்டையென்று வந்தீர்கள் சண்டை முடிந்துவிட்டது திரும்பிப் போகலாமே என்று சொல்வதற்கோ உங்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.
சண்டை முடிந்துவிட்டதாக உங்களைப் போன்ற புத்திஜீவிகள் நீங்களும் நம்பி மற்றவர்களையும் நம்பவைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இலங்கை அரசின் இலவசக் கல்வித் திட்டத்தில் எமது மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் உடம்பு நோகாமல் படித்து பட்டமும் பெற்று பின்னர் வசதியானதொரு உத்தியோகமும் பார்த்து பின்னரும் உங்களுக்கு இலங்கையில் வாழப்பிடிக்காமல் பிறதேசம் போய் அந் நாட்டையே உங்கள் நாடென்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் எனது பிறந்த நாட்டுக்கு தேவைப்படும் போது உதவி செய்வேன் என்று சொல்வது வெறும் பம்மாத்து என்று தெரியும்.
எப்போது இலங்கையில் வாழப்பிடிக்கவில்லை என்று சொல்லி இன்னொரு நாட்டில் தஞ்சம் புகுந்தீர்களோ அன்றே நீங்களும் அகதிதான் உத்தியோக அகதி.
யூட் உங்களுக்கு இலங்கை வேண்டாம் நீங்கள் இப்போது இருக்கும் நாடு பிடித்திருக்கு என்று சொல்வதற்கு உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை அகதியாகி வெளிநாடு போகும் மக்களுக்கும் இலங்கையில் எங்களால் வாழமுடியாது என்று சொல்வதற்கும் உண்டு அதற்குப் பெயர்தான் தனிமனித சுதந்திரம்.
அவர்களை உழைக்க வந்தீர்கள் உழைத்துவிட்டீர்கள் தானே திரும்பிப் போகலாமே என்று சொல்வதற்கோ சண்டையென்று வந்தீர்கள் சண்டை முடிந்துவிட்டது திரும்பிப் போகலாமே என்று சொல்வதற்கோ உங்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.
சண்டை முடிந்துவிட்டதாக உங்களைப் போன்ற புத்திஜீவிகள் நீங்களும் நம்பி மற்றவர்களையும் நம்பவைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இலங்கை அரசின் இலவசக் கல்வித் திட்டத்தில் எமது மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் உடம்பு நோகாமல் படித்து பட்டமும் பெற்று பின்னர் வசதியானதொரு உத்தியோகமும் பார்த்து பின்னரும் உங்களுக்கு இலங்கையில் வாழப்பிடிக்காமல் பிறதேசம் போய் அந் நாட்டையே உங்கள் நாடென்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் எனது பிறந்த நாட்டுக்கு தேவைப்படும் போது உதவி செய்வேன் என்று சொல்வது வெறும் பம்மாத்து என்று தெரியும்.
எப்போது இலங்கையில் வாழப்பிடிக்கவில்லை என்று சொல்லி இன்னொரு நாட்டில் தஞ்சம் புகுந்தீர்களோ அன்றே நீங்களும் அகதிதான் உத்தியோக அகதி.
\" \"

