10-03-2004, 04:19 AM
உங்களுக்கு இலங்கை பிடிக்க வில்லையா? வடக்கு கிழக்கு??? இப்பொழுதெல்லாம் அங்கே புலிகளின் நிர்வாகத்தில் அளவான சம்பளத்தில் தகுதியான நபர்கள் வேண்டப் படுகிறார்கள். வாருங்களேன் போவோம். கிளிநொச்சியிலோ அல்லது புதுக்குடியிருப்பிலோ மண்ணால் ஒரு வீடு கட்டுவோம். சைக்கிள் போதும். எங்களின் நிர்வாகம். எங்கள் தலைமைக்கு வரி, எங்களின் மண்.. இதை விட வேணு என்ன வேண்டும்? வாருங்களேன்.. உங்களுக்கு இலங்கை பிடிக்க வில்லை என்று சொன்னீர்கள். இன்னொரு நாட்டை தேர்ந்தெடுப்பதற்கு உங்களிடம் படிப்பு இருந்தது. அது இல்லை என்றிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அது இல்லாமல் இலங்கை பிடிக்காமல் போனவர்கள் என்ன செய்ய முடியும்? அகதியாவதைத் தவிர?
83 களில் வெளிநாடு போனவர்களுக்கு விடுதலைப்புலிகள் பெயரை பாவிப்பதை விட அனுகூலமான இன்னொரு காரணம் இருந்தது. அது கலவரம். அவர்கள் பாதிக்கப்படாவிட்டாலும் கூட.
எல்லோருக்கும் அவர்களுக்கு பிடிச்ச நாட்டினை தெரிவு செய்யும் உரிமை இருக்கிறது.
கேஸ் எழுதுவது பற்றி எனக்கு சரியாக தெரியாது. எதுவோ சட்டத்தின் படி பார்த்தால் கூட இனப்பிரச்சனை என அங்கீகரிக்கப்பட்டவர்கள் இனப்பிரச்சனை தீரும் வரை திருப்பி அனுப்பக் கூடாது. விரும்பியவர்கள் வரலாம்.
ஒருவருக்கு தான் வாழும் நாட்டை தெரிநிதெடுக்கும் உரிமை இருக்குது என்று சொல்லும் நீங்கள் எப்படி அவர்களை போகச் சொல்ல முடியும்.?
விடுதலைப் புலிகள் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்று வன்னியை விட்டு புறப்பட்டேனோ அன்று முதல் மக்களை போராடுங்கள் என்று சொல்லுகின்ற தகுதியை இழந்து விட்டேன். யுத்தத்தின் விளைவுகள் எதனையும் சந்திக்காத ஏதோ ஒரு மூலையில் இருந்து பொங்கி எழடா தமிழா வீச்சரிவாள் எழடா வெட்டடா என்றெல்லாம் சில வெளிநாட்டு தமிழர்கள் போல என்னால் படம் காட்ட முடியாது. மற்றும் இலங்கையில் வெயில் அதனால் இலங்கை பிடிக்க வில்லை என்று சொன்ன சிலரையும் சுவிஸில் பார்த்திருக்கிறேன். அவர்களும் தாம் விரும்பிய நாட்டிலேயே இருக்கட்டும்.
83 களில் வெளிநாடு போனவர்களுக்கு விடுதலைப்புலிகள் பெயரை பாவிப்பதை விட அனுகூலமான இன்னொரு காரணம் இருந்தது. அது கலவரம். அவர்கள் பாதிக்கப்படாவிட்டாலும் கூட.
எல்லோருக்கும் அவர்களுக்கு பிடிச்ச நாட்டினை தெரிவு செய்யும் உரிமை இருக்கிறது.
கேஸ் எழுதுவது பற்றி எனக்கு சரியாக தெரியாது. எதுவோ சட்டத்தின் படி பார்த்தால் கூட இனப்பிரச்சனை என அங்கீகரிக்கப்பட்டவர்கள் இனப்பிரச்சனை தீரும் வரை திருப்பி அனுப்பக் கூடாது. விரும்பியவர்கள் வரலாம்.
ஒருவருக்கு தான் வாழும் நாட்டை தெரிநிதெடுக்கும் உரிமை இருக்குது என்று சொல்லும் நீங்கள் எப்படி அவர்களை போகச் சொல்ல முடியும்.?
விடுதலைப் புலிகள் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்று வன்னியை விட்டு புறப்பட்டேனோ அன்று முதல் மக்களை போராடுங்கள் என்று சொல்லுகின்ற தகுதியை இழந்து விட்டேன். யுத்தத்தின் விளைவுகள் எதனையும் சந்திக்காத ஏதோ ஒரு மூலையில் இருந்து பொங்கி எழடா தமிழா வீச்சரிவாள் எழடா வெட்டடா என்றெல்லாம் சில வெளிநாட்டு தமிழர்கள் போல என்னால் படம் காட்ட முடியாது. மற்றும் இலங்கையில் வெயில் அதனால் இலங்கை பிடிக்க வில்லை என்று சொன்ன சிலரையும் சுவிஸில் பார்த்திருக்கிறேன். அவர்களும் தாம் விரும்பிய நாட்டிலேயே இருக்கட்டும்.
..

