10-02-2004, 10:58 AM
கவிதன்,
இந்த கேஸ் எழுதிக்கொடுக்கும் வியாபாரிகள் தான் இப்படி விடுதலைப்புலிகளை பற்றி கண்டபடி எழுதிக்கொடுப்பவர்கள். சிலர் எப்படி எழுதவேண்டாம் என்று சொன்னால், உனக்கென்ன விசரா, திருப்பி அனுப்பி போடுவாங்கள் என்று வெருட்டி எழுதிக்கொடுக்கிறார்கள்.
உண்மையில் விடுதலைப்போராட்டத்துக்கு சாதகமாகவும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு கொடுத்தோம் என்றும் சிங்களவர்கள் கூட எழுதிக்கொடுத்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
நகைச்சுவையான ஒரு விடயம் ஜேர்மனியில் நடந்தது. ஒருவருக்கு அவரது மாமனார் கதை எழுதிக் கொடுத்திருந்தார். இவர் ஊரில் விதானை என்றும் அதனால் விடுதலைப்புலிகள் இவரை கொல்ல தேடுகின்றார்கள் என்றும் எழுதினார். விதானைக்கு ஆங்கிலத்தில் மேயர் என்று நினைத்து அதையும் சரியாக எழுத தெரியாமல் மேஜர் என்று எழுதிக் கொடுத்து விட்டார். விசாரணையில் அவர்கள் இவன் ஆமிக்காரன் ஆனபடியால் இலங்கையில் ஆமிக்காரனுக்கு என்ன பிரச்சினை என்று நாடு கடத்த உத்தரவு கொடுத்து விட்டார்கள். அப்ப அவர் கள்ளமாக கனடா வந்து விட்டார். அங்க என்ன கதை எழுதினாரோ?
இந்த கேஸ் எழுதிக்கொடுக்கும் வியாபாரிகள் தான் இப்படி விடுதலைப்புலிகளை பற்றி கண்டபடி எழுதிக்கொடுப்பவர்கள். சிலர் எப்படி எழுதவேண்டாம் என்று சொன்னால், உனக்கென்ன விசரா, திருப்பி அனுப்பி போடுவாங்கள் என்று வெருட்டி எழுதிக்கொடுக்கிறார்கள்.
உண்மையில் விடுதலைப்போராட்டத்துக்கு சாதகமாகவும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு கொடுத்தோம் என்றும் சிங்களவர்கள் கூட எழுதிக்கொடுத்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
நகைச்சுவையான ஒரு விடயம் ஜேர்மனியில் நடந்தது. ஒருவருக்கு அவரது மாமனார் கதை எழுதிக் கொடுத்திருந்தார். இவர் ஊரில் விதானை என்றும் அதனால் விடுதலைப்புலிகள் இவரை கொல்ல தேடுகின்றார்கள் என்றும் எழுதினார். விதானைக்கு ஆங்கிலத்தில் மேயர் என்று நினைத்து அதையும் சரியாக எழுத தெரியாமல் மேஜர் என்று எழுதிக் கொடுத்து விட்டார். விசாரணையில் அவர்கள் இவன் ஆமிக்காரன் ஆனபடியால் இலங்கையில் ஆமிக்காரனுக்கு என்ன பிரச்சினை என்று நாடு கடத்த உத்தரவு கொடுத்து விட்டார்கள். அப்ப அவர் கள்ளமாக கனடா வந்து விட்டார். அங்க என்ன கதை எழுதினாரோ?
''
'' [.423]
'' [.423]

