10-02-2004, 06:59 AM
இனும் ஒன்றை கவனிக்க வேண்டும் யூட் அண்ணா.. இங்கு கேஸ்சுக்கு எழுதிறவை அந்தந்த மக்கள் இல்லை... அவ்ர்களுக்கு என்ன எழுதி இருக்கு என்றே தெரியாது சில வேளைகளில் கேஸ் திகதிக்கு ஒருவாரம் முன் தான் மொழிபெயர்த்து ஏதோ பாடமாக்கிவிட்டு செல்கிறார்கள்... எனவே இதனை கேஸ் எழுதும் எம் தமிழ் அறிவுயீவிகள் தான் கவனிக்கவேண்டும்..... அவர்கள் தான் தமது வேலையை இலகுவாக்க இதனை கண்டபடி எழுதுகிறார்கள் என்பது எனது கருத்து.. எனவே இப்படியான மொழிபெயர்பு மற்றும் புலம்பெயர் மக்களுக்கு கேஸ் கதை எழுதி கொடுக்கும் தமிழ் பெரியார்கள் தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.
<span style='color:darkblue'>
சில நாட்களுக்கு முன் நகைச்சுவையான சம்பவம் ஒன்று கேள்விப்பட்டேன்
அதாவது ஒரு நண்பனுக்கு ஒரு கேஸ் எழுதுபவர் கேசுக்கு கதை எழுதி கொடுத்திருக்கிறார் அதில் இவர் படித்த பாடசாலைக்கு ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலையின் பெயரை கொடுத்திருந்தாராம்.... இது நடந்தது சிலவருடங்களுக்கு முன்... ஆனால், விசாரணை செய்தவர்கள் இதனை கண்டுபிடிக்கவில்லையாம்... எனது நணருக்கும் பிறகுதான் இவ் விடையம் தெரியுமாம் .... இதனை சில நாட்கள் முன் அவரது மற்றைய நண்பர்கள் சொல்லி சிரிக்கும் போது தான் எனக்கே தெரிந்தது..
இனி வரும் காலங்களில் அது ஆண்கள் கல்லூரி என்றே கனடிய அலுவலர்கள் வாதாடினாலும் வாதாடுவார்கள்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: [அந்த கேஸ் எழுதுபவர் எத்தினை பேருக்கு எழுதிக்கொடுதாரோ]
இப்படியான சிலபேர் பிழையாக எழுதுவதற்கு என்று இருக்கும் போது கற்பனை கதையில் பிறேக் இல்லாமல் காடு மேடெல்லாம் தாண்டி சுத்தி வருவினம் என்ன...! நல்ல காலம் இவர்கள் எல்லாம் கதை எழுத வெளிக்கிட்டால் எழுத்தாளர்கள் பாடு அம்போ தான்..</span>
<span style='color:darkblue'>
சில நாட்களுக்கு முன் நகைச்சுவையான சம்பவம் ஒன்று கேள்விப்பட்டேன்
அதாவது ஒரு நண்பனுக்கு ஒரு கேஸ் எழுதுபவர் கேசுக்கு கதை எழுதி கொடுத்திருக்கிறார் அதில் இவர் படித்த பாடசாலைக்கு ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலையின் பெயரை கொடுத்திருந்தாராம்.... இது நடந்தது சிலவருடங்களுக்கு முன்... ஆனால், விசாரணை செய்தவர்கள் இதனை கண்டுபிடிக்கவில்லையாம்... எனது நணருக்கும் பிறகுதான் இவ் விடையம் தெரியுமாம் .... இதனை சில நாட்கள் முன் அவரது மற்றைய நண்பர்கள் சொல்லி சிரிக்கும் போது தான் எனக்கே தெரிந்தது..
இனி வரும் காலங்களில் அது ஆண்கள் கல்லூரி என்றே கனடிய அலுவலர்கள் வாதாடினாலும் வாதாடுவார்கள்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: [அந்த கேஸ் எழுதுபவர் எத்தினை பேருக்கு எழுதிக்கொடுதாரோ]
இப்படியான சிலபேர் பிழையாக எழுதுவதற்கு என்று இருக்கும் போது கற்பனை கதையில் பிறேக் இல்லாமல் காடு மேடெல்லாம் தாண்டி சுத்தி வருவினம் என்ன...! நல்ல காலம் இவர்கள் எல்லாம் கதை எழுத வெளிக்கிட்டால் எழுத்தாளர்கள் பாடு அம்போ தான்..</span>
[b][size=18]

