09-30-2004, 07:36 AM
Jude Wrote:Quote:எங்க நைனா சண்டை முடிஞ்சிட்டுது.ஐயா பாண்டியன், முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். எல்லோரும் அகதிகளாகத்தான் இலங்கைக்;கு வெளியில் வருவதில்லை. அப்படி வந்தவர்கள் எல்லாம் உங்களைப்போல போகாமல் விடுவதுமில்லை. சில நாடுகள் சில குறிப்பிட்ட வகையானவர்களை குடியுரிமை தர வருந்தியழைப்பது தங்களுக்கு தெரியாவிட்டால் அது எனது தவறல்ல. எது எப்படியிருந்தாலும், உண்மை கசக்கிறது, இல்லையா?
ஏன் நீங்கள் அங்கத்தய சிற்றிசன் ஏதும் வச்சுருக்கிறியள் போல. அதுதான் இப்படி கொக்கறிக்கிறயள் சுயனலவாதியாக..
_____________________________________________________
நைனா நீங்கள் சொல்லித்தான் உது எங்களுக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெண்டா நாங்களும் அப்படித்தான் படிச்சுட்டு வந்து உங்க குப்பை கொட்டுறம். எங்களுக்கு இங்க உண்மை கசக்கவுமில்ல இனிக்கவுமில்லை. உங்கள மாதிரி சுயனலவாதியில்லாமல் எனது தமிழ் எனது தமிழ் மக்கள் என்டு நினைச்சு வந்ததுதான் உங்கட கருதுக்கு எதிர்க் கருத்து..
அது சரி நீங்களிருக்கிற நாட்டுல உங்கள என்ன வெள்ளை மாதிரியெ பார்கிறாங்கள்.. நீங்கள் என்க போனாலும்.. "காகம் பாலில் குளிச்சாலும் காகம் காகம்தான்" - விளங்கும் என்டு நினைக்கிறன்...

