07-21-2003, 11:20 PM
20 வருசத்திலையும் வெள்ளை வேட்டிகள் என்ன சும்மாவே இருந்தவங்கள்...எங்க காட்டிக் கொடுக்கலாம் எங்க உருவலாம் எங்க கதிரை பிடிக்கலாம் எங்க சனத்துக்கு வாறதப் புடுங்கலாம் எங்க புகுந்து வாற அமைதியைக் குழப்பலாம் அப்ப தான் குழம்பின குட்டையில லேசா மீன் பிடிக்கலாம் எண்டு தானே காத்துக்காத்து நாடு நாடா அலைஞ்சாங்கள் உளவுப்படையலோட திரிஞ்சாங்கள்.....இதுக்குத்தான் கள்ளவாக்கும் சன நாய் அகமும் தேவை.....வந்திட்டினம் சதாம் குசைனோட ஒப்பிட உங்களை ஒப்பிட்டா இடியமீனும் தோத்திடுவான்..அத்தினை ஊழல் கள்ளர்...இன்னும்.......என்னனவோ வெளியில சொல்ல வெட்கமாகக் கிடக்கு அவ்வளவு கள்ளர்....அதுக்க வெள்ளை வேட்டியும் நசனலும்....! உங்களையெல்லாம் இடியமீனை போட்டுத்தள்ளின மாதிரி அடிச்சு விரட்டினாத்தான் தமிழ் சனத்துக்கு விடிவு காலம் அது வரைக்கும் குட்டையை குழப்பிக் கொண்டே இருப்பியள்...!
:twisted: :oops: :roll:
:twisted: :oops: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

