09-25-2004, 02:46 PM
Jude Wrote:சண்டை முடிந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. அகதி என்று வந்தீர்கள். வசதியாக வாழ்ந்து உழைத்தும் விட்டீர்கள். அண்ட இடம் தந்தவர்களிடம் ஒரேயடியாக தண்டமாகலாமா? உங்கள் தேசமும் உறவுகளும் உங்களுக்காக காத்திருக்கின்றார்கள். ஊர்திரும்புங்களேன்.
நல்ல பெருந்தன்மையான மனது உங்களுக்கு
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>

