07-21-2003, 08:30 PM
kuruvikal Wrote:உந்தாள் உங்க லண்டனில பதிங்கியே வருடக்கணக்காயிருக்கும்...அந்தாளுக்கும் சமகால அரசியலுக்கும் வெகுதூரம்....சோழியான் அண்ணா உதுகளட்ட கதைச்சு வேலையில்ல...ஆரோ பாடு படுறான் ஆரோ லண்டனில இருந்து கணணியில தட்டுறான்...இவங்கள் இங்க பொழுது போக்கிறாங்கள்...அவங்கள் அங்க சனத்தோட சேந்து சனத்துக்குப் பிடித்ததை செய்வாங்கள்...காகம் திட்டி மாடு சாகுமோ என்ன...!நல்லாயிருந்த..நாட்டை.. சுடுகாடாக்கிப்போட்டு.. 140,000 இராணுவத்தையும்கொண்டுவந்து.. இருத்திப்பொட்டு.. பதவிக்கும்.. பணத்துக்கும்.. அலையிற.. மாதிரியைப்பார்..
பத்தாததுக்கு.. செத்ததுகளின்ரை..ரத்தமும்.. குடிச்சு.. கைகாலிலை.. சூப்பும்..வச்சுக்குடிச்சு.. ஏமாத்திக்கொண்டு.. திரியிறாக்களுக்கு.. வக்காளத்து.. வேறை.. :oops: :oops: :oops:

