09-20-2004, 09:24 AM
kirubans Wrote:சிலவற்றுக்கான விடைகள்
--------------------------
இடமிருந்து வலம்
1.நீர் பெறும் இடமொன்று - கிணறு
3.நாடு என்றும் பொருள்படும் - தேசம்
6.தேர் குழம்பியுள்ளது
- ரதம்
7.அள்ளுவதற்கு பயன்படுவது குழம்பியுள்ளது - அகப்பை
8.ஆதாரம் குழம்பியுள்ளது :? :?
10.வீண்பேச்சு என்பதைக் குறிக்கும்
- அரட்டை
12.முருகன் குழம்பியுள்ளான் - கந்தன்
13.உச்சி திரும்பியுள்ளது - முகடு
14.பிரதி - ஒத்தசொல் - நகல்
15.பிணம் என்றும் சொல்வர் - சவம்
மேலிருந்த கீழ்
1.தென்னோலையோடு சம்பந்தப்பட்டது - கிடுகு
2.கிழக்கின் சர்ச்சைக்குரிய காட்டுப்பகுதி (திரும்பியுள்ளது) - கரடியனாறு??
3.நாற்படைகளில் ஒன்று - தேர்ப்படை
4.முதலெழுத்தை இப்படியும் அழைப்பர் (திரும்பியுள்ளது) - அகரம்
5.ஆண்- பெண் அற்ற நிலை (திரும்பியுள்ளது) - அலி
9.வழுக்கைத் தலையை இப்படியும் அழைப்பர் (திரும்பியுள்ளது) -மொட்டை, சொட்டை??
10.மாலைப்பொழுதைக் குறிக்கும் - அந்தி
11.இலங்கையில் புதிய பால்மா தொழிற்சாலையை நிறுவ முன்வந்த இந்திய நிறுவனம் - அமுல்
12.வேட்டை ஆடுபவன் (திரும்பியுள்ளான்) - வேடன்
13.மத்தி (திரும்பியுள்ளது) - நடு
கிருபன் அண்ணா வாழத்துக்கள். இன்னும் சற்று முயற்சிக்கலாமே.
----------

