07-21-2003, 07:33 AM
பகைமை,பொறாமை இவற்றை நீ வெளிப்படுத்தினால் நாளை அவை வட்டியும் முதலுமாய் மீண்டும் உன்னையே வந்தடையும்....
உண்மைக்காக எதையும் துறக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே....
சுவாமி விவேகானந்தர்..!
உண்மைக்காக எதையும் துறக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே....
சுவாமி விவேகானந்தர்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

