Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரதாபன் - இந்தியாவில் மரணம்
#4
அவர்கள் சென்ற வீதி ஆந்திராவையும் தமிழ் நாட்டையும் இணைக்கும் நெடுஞ்சாலை. தினமும் அங்கு விபத்துக்கள் நடக்கும். யாருமே அந்த நெடுஞ்சாலையில் போகவேண்டும் என்றால் இரண்டு தடவை யோசித்து வேறு வழி இல்லை என்ற பின் தான் செல்வார்க்ள். அனுபவம் மிக்;க பெரியவர்களே காரோ மோட்டார் சைச்கிளோ ஓட்டப்பயப்படும் இடம். எப்படி சிறுவர்கள் பயமின்றி சென்றார்கள்? N;ஜர்மனியில் இருந்து விதி துரத்தியதோ அந்தப்பாலகனை?. இரக்கமற்ற கடவுள்.
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 09-11-2004, 12:38 PM
[No subject] - by kavithan - 09-11-2004, 09:52 PM
[No subject] - by aathipan - 09-11-2004, 10:17 PM
[No subject] - by kuruvikal - 09-12-2004, 12:55 AM
[No subject] - by sOliyAn - 09-12-2004, 05:16 AM
[No subject] - by kirubans - 09-12-2004, 08:36 AM
[No subject] - by Manithaasan - 09-12-2004, 12:12 PM
[No subject] - by வெண்ணிலா - 09-12-2004, 01:56 PM
[No subject] - by Chandravathanaa - 09-14-2004, 07:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)