09-11-2004, 10:17 PM
அவர்கள் சென்ற வீதி ஆந்திராவையும் தமிழ் நாட்டையும் இணைக்கும் நெடுஞ்சாலை. தினமும் அங்கு விபத்துக்கள் நடக்கும். யாருமே அந்த நெடுஞ்சாலையில் போகவேண்டும் என்றால் இரண்டு தடவை யோசித்து வேறு வழி இல்லை என்ற பின் தான் செல்வார்க்ள். அனுபவம் மிக்;க பெரியவர்களே காரோ மோட்டார் சைச்கிளோ ஓட்டப்பயப்படும் இடம். எப்படி சிறுவர்கள் பயமின்றி சென்றார்கள்? N;ஜர்மனியில் இருந்து விதி துரத்தியதோ அந்தப்பாலகனை?. இரக்கமற்ற கடவுள்.

