Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீதி(க்கதைகள்)
#7
ஒருவன் மைலாப்பூர் குளத்தருகில் ஒரே மாதிரி பொம்மைகளை விற்றுக் கொண்டிருந்தான். ''இது என்ன பொம்மை'' என்று போவோர் வருவோர் கேட்க, ''குபேரன் பொம்மை இது. இதை தெற்கு பக்கமாக வீட்டில் வைத்திருந்தால் செல்வம் கொழிக்கும். வாங்கிச் செல்லுங்கள்''¢ என்றான். பலரும் வாங்கினார்கள். அவர்களில் ஒரு அறிவு ஜீவி ''வெய்ட் எ மினிட்! இந்த பொம்மை செல்வச்செழிப்பு தரும் என்றால் உனக்கே பலன் அளித்திருக்குமே. இப்படி ப்ளாட்பாரத்தில் பொம்மை விற்பாயா?'' என்று கேட்க, பொம்மைக்காரன் ''நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் என் குபேர பொம்மைகள் பலன் அளிக்க சில வருஷங்கள் ஆகும். அதுவரை பொம்மை விற்றுப் பிழைத்து வருகிறேன்'' என்றான்.

நீதி: - புத்திசாலி எல்லாவற்றுக்கும் காரணம் சொல்வான்.

நன்றி அம்பலம்.கொம்
[i][b]
!
Reply


Messages In This Thread
பாவனை - by சாமி - 11-11-2003, 09:26 PM
மனமாற்றம் - by சாமி - 11-11-2003, 09:28 PM
[No subject] - by veera - 11-26-2003, 01:00 PM
குபேர பொம்மை - by சாமி - 09-08-2004, 11:42 PM
[No subject] - by Thiyaham - 09-09-2004, 04:28 AM
[No subject] - by சாமி - 09-12-2004, 11:18 PM
[No subject] - by kavithan - 10-06-2004, 11:05 PM
பத்திரம் - by சாமி - 10-06-2004, 11:14 PM
[No subject] - by tamilini - 10-06-2004, 11:20 PM
[No subject] - by kavithan - 10-06-2004, 11:20 PM
வாபஸ் - by சாமி - 10-23-2004, 11:34 PM
[No subject] - by Sriramanan - 10-24-2004, 03:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)