09-08-2004, 08:48 PM
அது திருத்தேலாது அண்ணை இங்கும் அப்படி தான் திரிகினம்...... மற்ரது இந்த நேரத்தில் தான் எல்லா இடமும் லீவு கொடுப்பார்கள் அந்த வகையில் பலர் வந்திருக்கலாம்... நடையுடையள் எல்லாம் அவை அவையின் புது பழக்கங்கள் அதுவும் சிலரை பார்த்தால் தாங்கேலாது .. அதுக்கு நம்மல் என்ன செய்ய முடியும்.... இப்படி நொந்து போட்டு இருக்க வேண்டியது தான்......
[b][size=18]

