09-07-2004, 05:31 PM
tholar Wrote:கவிதை நன்றாக இருந்தது.ஒறிஜினலா? அல்லது எங்காவது சுட்டதா?
<b>தோழரே உங்களுக்கு சுட்டதா எனது கவிதை. ஏன் நீங்கள் ஒறிஜினலா? டூப்ளிக்கரா? என்று விசாரிப்பதற்கு நீங்கள் என்ன இன்ஸ்பெக்டரா? ஆனால் இக்கவிதை சுடாதது</b>
----------

