09-07-2004, 02:58 PM
நான் வசிப்பது வேல்ஸ் என்னும் நாட்டில். இது பிரித்தானியா என்று அழைக்கப்படும் ஐக்கிய ராச்சியத்தில் உள்ள நாடுகளில் ஒன்று. நமது நாட்டன் அயல் நாடுகள் இங்கிலாந்து, வட அயர்லாந்து, அயர்லாந்து. இங்கே அங்கிலம் முதல் மொழியாக இருந்தாலும் வேல்ஸ் மொழி பாவலாக பாவனையில் உண்டு. ஆங்கிலமும் வேலஸ் மொழியான கைமுறுவும் உத்தியோக மொழிகள். மழை குழிர் மிகவும் கூடிய இந்த பிரதேசம் விவசாயத்திற்தும் செம்மறி வளர்ப்பிற்கும் பெயர் பேனது. வடக்கு வேல்ஸ் மலை பிரதேசங்களை கொண்ட அழகிய பிரதேசம். உல்லாசப்பயணிகள் அடிக்கடி வந்து போகும் இடம். வேல்ஸ்சைப்பற்றி அனேக தமிழ் மக்களிற்கு தெரிமு;. காரணம் இங்கும் ஒரு கோயில் உள்ளது. ஒதுக்கப்புறமான ஒரு இடத்தில் மலையில் சிங்கள் தமிழ் கோயில் உள்ளது. இங்கு பூசை செய்வது வேல்ஸ் நாட்டவர்கள். முதன்னை சாமியார் ஒரு சிங்கள இனத்தவர்ன. எல்லா கடவுளும் இங்கே உண்டு. முருகன் யேசு அல்லா என்று எம்மதமு;ம சதம்மதமான கோயில். ஆனால் மழ பூசைகளும் சைவ முறைப்படி அழகாக நடை பெறும். இந்த நாட்டை பற்றி கேள்விப்படாதவர்கள் இவர்களின் உதை பந்தாட்ட குழு பற்றி தற்போது கேழ்விப்பட hய்ப்புண்டு. காரணம் உலக கிண்ண பந்தயங்களில் இங்கிலாந்து அணியின் குழுவில் உள்ள நாடு. நமக்கு பிடிக்கதது ஆங்கிலேயர்களை. பிடித்தது செம்மறி ஆடுகளை!

