07-20-2003, 04:27 PM
[quote=Manithaasan]
முல்லை ஏனிந்தப்பார்வை...
அவளுக்கு அவன் வேண்டும்..அதனால்தான் தன்னையும் கொடுத்து தாயாகி, தாலியையும் பெற்றாள்.இதில் தேவைதானேயுண்டு..காப்பாற்றுதல் ஏதுமில்லை.. பெண்ணென்பதற்காக பெண்சார்ந்தே எழுதவேண்டுமா?
[quote=kuruvikal]தந்தையின் இனிசியலை தூக்கி எறிந்து தாயின் இனிசியல் போட்டான் மகன்....
[quote=கணணிப்பித்தன்/Kanani] இந்தியப் பெண் செய்த புரட்சி....பெண்விடுதலையின் உச்சம் இல்லையா?
மணிதாசன்,
அந்தப் பிரச்சினையில் அவளை மட்டும் முன்னிலைப் படுத்தாமல்
அவனையும் அவர்கள் சேர்த்திருந்தால் யதார்த்தம் வந்திருக்கும்.
பிரச்சினைக்குக் காரணம் இருவருமே.
அதில் அவளுக்கு மட்டுமேன் பழி.?
அதனால்தான் அந்தவரிகளைச் சேர்த்தேன்.
முல்லை ஏனிந்தப்பார்வை...
அவளுக்கு அவன் வேண்டும்..அதனால்தான் தன்னையும் கொடுத்து தாயாகி, தாலியையும் பெற்றாள்.இதில் தேவைதானேயுண்டு..காப்பாற்றுதல் ஏதுமில்லை.. பெண்ணென்பதற்காக பெண்சார்ந்தே எழுதவேண்டுமா?
[quote=kuruvikal]தந்தையின் இனிசியலை தூக்கி எறிந்து தாயின் இனிசியல் போட்டான் மகன்....
[quote=கணணிப்பித்தன்/Kanani] இந்தியப் பெண் செய்த புரட்சி....பெண்விடுதலையின் உச்சம் இல்லையா?
மணிதாசன்,
அந்தப் பிரச்சினையில் அவளை மட்டும் முன்னிலைப் படுத்தாமல்
அவனையும் அவர்கள் சேர்த்திருந்தால் யதார்த்தம் வந்திருக்கும்.
பிரச்சினைக்குக் காரணம் இருவருமே.
அதில் அவளுக்கு மட்டுமேன் பழி.?
அதனால்தான் அந்தவரிகளைச் சேர்த்தேன்.

