09-04-2004, 06:32 PM
<b>விடைகள் இதோ.</b>
<b>இடமிருந்து வலம் </b>
1. <b>கிருஷ்ணனின் வாகனம் எது?</b>
கருடன்
2. <b>ஐம்பெரும்பாவங்களில் ஒன்று.</b>
களவு
3. <b>எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர்.</b>
மெல்லிசை
4. <b>இரும்பை இப்படியும் அழைப்பர்.</b>
பசாசம்
7 <b>குற்றம் </b>
களங்கம்
8. <b>வெற்றியை குறிக்கும்</b>.
வாகை
10. <b>புரோக்கர் என்றும் சொல்வர் </b>
தரகர்
11. <b>ஒருவரின் மனஇயல்பு </b>
குணம்
12. <b>கடல் வாழினம் ஒன்று </b>
மீன்
13. <b>துறவி </b>
சாது
14. <b>பாரம் - ஒத்தசொல்</b>
சுமை
<b>மேலிருந்து கீழ் </b>
1. <b>கேட்பது கொடுக்கும் மரம் என்பர்</b>
கற்பகதரு
2. <b>அழியாச் செல்வம்</b>
கல்வி
5.<b>பலகணியைக் குறிக்கும் சொல்</b>
சாளரம்
6. <b>சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)</b>
சங்கடம்
9. <b>விதவை</b>
கைம்பெண்
11. <b>மலையில் சிறியது</b>
குன்று
12. <b>வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்</b>
மீடிமை
<b>இடமிருந்து வலம் </b>
1. <b>கிருஷ்ணனின் வாகனம் எது?</b>
கருடன்
2. <b>ஐம்பெரும்பாவங்களில் ஒன்று.</b>
களவு
3. <b>எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர்.</b>
மெல்லிசை
4. <b>இரும்பை இப்படியும் அழைப்பர்.</b>
பசாசம்
7 <b>குற்றம் </b>
களங்கம்
8. <b>வெற்றியை குறிக்கும்</b>.
வாகை
10. <b>புரோக்கர் என்றும் சொல்வர் </b>
தரகர்
11. <b>ஒருவரின் மனஇயல்பு </b>
குணம்
12. <b>கடல் வாழினம் ஒன்று </b>
மீன்
13. <b>துறவி </b>
சாது
14. <b>பாரம் - ஒத்தசொல்</b>
சுமை
<b>மேலிருந்து கீழ் </b>
1. <b>கேட்பது கொடுக்கும் மரம் என்பர்</b>
கற்பகதரு
2. <b>அழியாச் செல்வம்</b>
கல்வி
5.<b>பலகணியைக் குறிக்கும் சொல்</b>
சாளரம்
6. <b>சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)</b>
சங்கடம்
9. <b>விதவை</b>
கைம்பெண்
11. <b>மலையில் சிறியது</b>
குன்று
12. <b>வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்</b>
மீடிமை
----------

