09-03-2004, 06:48 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
வணக்கம் தமிழினி அக்கா.... காதல் அதை ஏன் எப்பவும் எதிர்மறையாகவும், புரியாத புதிர் போலவும் விமரிசிக்கிறீர்கள்... அதுக்காக காதல் 100 வீதம் புனிதம் , அப்பிடி இப்பிடி என்று நான் சொல்லவில்லை... ஆனால் ரசணையோட பார்த்தால் காதல் உணர்வால் மட்டும் ரசிக்க கூடிய விசயம் தான்...
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உணர்வுகள் என்று சொல்லிக்கொண்டே.. காலத்தை கடத்துகிறார்கள் காதலர்கள் என்று சொல்லுறவை.... இதில ரசனையோட பாக்க வேண்டியதுவோ...! இது காதல் பற்றி எமக்கு இருக்கும் எண்ணம் மற்றவர்களுக்கு வேறுபடலாம்....
வணக்கம் தமிழினி அக்கா.... காதல் அதை ஏன் எப்பவும் எதிர்மறையாகவும், புரியாத புதிர் போலவும் விமரிசிக்கிறீர்கள்... அதுக்காக காதல் 100 வீதம் புனிதம் , அப்பிடி இப்பிடி என்று நான் சொல்லவில்லை... ஆனால் ரசணையோட பார்த்தால் காதல் உணர்வால் மட்டும் ரசிக்க கூடிய விசயம் தான்...
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உணர்வுகள் என்று சொல்லிக்கொண்டே.. காலத்தை கடத்துகிறார்கள் காதலர்கள் என்று சொல்லுறவை.... இதில ரசனையோட பாக்க வேண்டியதுவோ...! இது காதல் பற்றி எமக்கு இருக்கும் எண்ணம் மற்றவர்களுக்கு வேறுபடலாம்....
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

